Tag: mattakkalappuseythikal

எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும்; பல்கலைக்கழக பேராசிரியர்

எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும்; பல்கலைக்கழக பேராசிரியர்

பெரும்போக நெற்செய்கையின் போது எதிர்பார்த்தளவு விளைச்சல் கிடைக்காமையினால் எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கருத்துரைத்த பேராதனை ...

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் இன்று (23) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொது மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் பொறுப்பான அமைச்சரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் ...

வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டசங்கத்தின் ஆவணப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வு நிகழ்வும்

வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டசங்கத்தின் ஆவணப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வு நிகழ்வும்

வடகிழக்கு வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவணப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும் நேற்று (22) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி ...

இலங்கையில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை; நிவர்த்தி செய்ய நடவடிக்கை

இலங்கையில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை; நிவர்த்தி செய்ய நடவடிக்கை

இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை ...

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு; 22  பேர் பலி

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு; 22  பேர் பலி

சிரியாவின், டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் சுகாதார அமைச்சகம் ...

முல்லைத்தீவில் மாணவகளின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை

முல்லைத்தீவில் மாணவகளின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை

முல்லைத்தீவு - பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றற் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ...

மட்டு களுவங்கேணியி கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு

மட்டு களுவங்கேணியி கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் வீதி இரண்டாவது மையில்கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை மீறி, வீதியை விட்டு விலகி, பனைமரத்துடன் மோதிய ...

மட்டு நகரில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் தீக்கிரை

மட்டு நகரில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் தீக்கிரை

மட்டக்களப்பு நகரில் பாடு மீன் வீதியிள்ள வீடு ஒன்றின் முன்னாள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் ஒன்று இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை தீப்பற்றி எரிந்ததையடுத்து ...

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு; எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு!

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு; எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு!

ஈரான் - இஸ்ரேல் நாடுகள் ஒரு வாரத்திற்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க இராணுவம், ஈரானின் ஃபோர்டோ , இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் அணுசக்தி ...

யாழில் வாள் வெட்டு வன்முறை கும்பல் கைது

யாழில் வாள் வெட்டு வன்முறை கும்பல் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் நேற்றையதினம் (21) கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின்போது ...

Page 963 of 1202 1 962 963 964 1,202
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு