Tag: Srilanka

battinaatham ஊடகத்தின் மீது சைபர் தாக்குதல்; பல்வேறு தடைகளையும் தாண்டி மீண்டெழுந்துள்ளது

battinaatham ஊடகத்தின் மீது சைபர் தாக்குதல்; பல்வேறு தடைகளையும் தாண்டி மீண்டெழுந்துள்ளது

உண்மைக்கும் நீதிக்குமான குரலாக ஓங்கி ஒலிக்கும் எமது battinaatham ஊடகத்தின் செய்திசேவை இணையதளம் மீது கடந்த 25 ஆம் திகதி மாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எமது ...

கட்டண விகிதங்கள் குறித்து அதானியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை அழைத்துள்ள இலங்கை

கட்டண விகிதங்கள் குறித்து அதானியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை அழைத்துள்ள இலங்கை

மன்னாரில் உள்ள 442 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான காற்றாலை மின் திட்டத்திலிருந்து இந்திய நிறுவனமான அதானி குழுமம் விலகுவதாக அறிவித்த போதிலும், இலங்கை முதலில் மேற்கோள் ...

ஆஸ்திரேலியா டெலிகிராமிற்கு 1 மில்லியன் அபராதம்; 28 நாட்கள் கால அவகாசம்

ஆஸ்திரேலியா டெலிகிராமிற்கு 1 மில்லியன் அபராதம்; 28 நாட்கள் கால அவகாசம்

அவுஸ்திரேலியாவின் சுயாதீன ஆன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையகம், ஐந்து மாதங்களுக்கும் மேலாக அதன் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வழங்குவதில் தாமதம் செய்ததற்காக டெலிகிராமுக்கு கிட்டத்தட்ட 1 மில்லியன் அவுஸ்திரேலிய ...

ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க, AI தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப சாதனங்களை அவசரமாகப் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (24) சுற்றுச்சூழல் ...

ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டு இருந்த பெண்கள் வானொலி மீண்டும் தொடங்க அனுமதி

ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டு இருந்த பெண்கள் வானொலி மீண்டும் தொடங்க அனுமதி

ஆப்கனிஸ்தானில் கடந்த மார்ச் 2021 இல் தொடங்கப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தன்று 'ரேடியோ பேகம்' என்ற பெண்கள் வானொலியானது மீண்டும் தொடங்க தாலிபான் அரசு தீ்ரமானித்துள்ளது. இந்த ...

நியூசிலாந்தின் தலைநகரில் புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

நியூசிலாந்தின் தலைநகரில் புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் அமைக்கப்பட்டுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் சேவைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. வெலிங்டனிலுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ...

மனைவியுடனான தகாத உறவின் காரணமாக 1 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்; இருவர் கைது

மனைவியுடனான தகாத உறவின் காரணமாக 1 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்; இருவர் கைது

இரண்டு பேரை கடத்தி, காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பாறைக்கு அருகில் கொண்டு சென்று கொடூரமாக வெட்டி அவர்களைப் படுகாயப்படுத்தி, பின்னர் தப்பிச் சென்ற இரண்டு சந்தேக ...

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். எனவே குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் ...

காணாமல்ப் போனோர் அலுவலகம் தொடர்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுதி

காணாமல்ப் போனோர் அலுவலகம் தொடர்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுதி

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், காணாமல்ப் போனோர் தொடர்பான அலுவலகத்தை (OMP) வலுப்படுத்த தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ...

1989 கிளர்ச்சியின் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் சபையில் பதற்றம்

1989 கிளர்ச்சியின் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் சபையில் பதற்றம்

1989 கிளர்ச்சியின் போது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் இன்று ...

Page 282 of 853 1 281 282 283 853
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு