Tag: Srilanka

மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வு

இஸ்ரேலியருடைய வரலாற்றில் புளிப்பற்ற அப்பமும் கசப்பு கீரையும் அவர்களுடைய அடையாளமாக மாறி அந்த அடையாளத்தின் மூலமாக அவர்கள் நீதி கேட்டு மீண்டும் ஒரு சமூகமாக மீண்டெழுந்தார்களோ நாங்களும் ...

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம் தொரப்பில் 10 மாணவர்களுக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம் தொரப்பில் 10 மாணவர்களுக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய ...

1,700 மெகாவோட் என்ற எல்லையை அடைந்த சூரிய மின் உற்பத்தி; இலங்கை மின்சார சபை தெரிவிப்பு

1,700 மெகாவோட் என்ற எல்லையை அடைந்த சூரிய மின் உற்பத்தி; இலங்கை மின்சார சபை தெரிவிப்பு

இலங்கை முழுவதும் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி வரை 1,700 மெகாவோட் என்ற எல்லையை அடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை ...

பதுளையில் கைப்பற்றப்பட்ட ஒரே இலக்கத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள்

பதுளையில் கைப்பற்றப்பட்ட ஒரே இலக்கத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள்

பதுளை, கல உட பகுதியில் ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இரண்டு முச்சக்கர வண்டிகளின் அடித்தட்டு எண் மற்றும் ...

இனப்படுகொலையை இல்லையென்பது இனவாதத்தின் வெளிப்பாடே; சிறீதரன் எம்.பி.

இனப்படுகொலையை இல்லையென்பது இனவாதத்தின் வெளிப்பாடே; சிறீதரன் எம்.பி.

ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறும் சிங்களப் பேரினவாதிகள், உலகத்தின் கண்களையும், மனச்சாட்சியையும் மறைக்கப் பார்க்கிறார்கள். காலங்காலமாக எங்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலையின் கறைபடிந்த வரலாற்றின் ...

நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை

நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆணையாளருக்கு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் 75 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் 75 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

சொத்து விபர அறிக்கையை சமர்ப்பிக்க நிறுவனத் தலைவர்களுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு காலக்கெடு

சொத்து விபர அறிக்கையை சமர்ப்பிக்க நிறுவனத் தலைவர்களுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு காலக்கெடு

வருடாந்த சொத்து விபர அறிக்கையை ஜூன் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நிறுவனத் தலைவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழல் ...

குருந்தூர் மலை பகுதியில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

குருந்தூர் மலை பகுதியில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முல்லைத்தீவு - குருந்தூர்மலை பகுதியில், கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளின் விளக்கமறியல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 10ஆம் திகதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக் கொண்டிருந்த ...

பிரதமர் மீதான தேர்தல் குற்றச்சாட்டு தொடர்பில் எங்களால் நேரடி நடவடிக்கை எடுக்க முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு

பிரதமர் மீதான தேர்தல் குற்றச்சாட்டு தொடர்பில் எங்களால் நேரடி நடவடிக்கை எடுக்க முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளளுராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறித்து தங்களால் நேரடியாக நடவடிக்கை எடுக்க ...

Page 126 of 779 1 125 126 127 779
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு