Tag: Battinaathamnews

அனுமதியின்றி பெயரை பயன்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அறிவிப்பு

அனுமதியின்றி பெயரை பயன்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அறிவிப்பு

அனுமதியின்றி தமது பெயரை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்நாயக்கவிடம் எழுத்து ...

வாகரை புளியன்கண்டலடி வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

வாகரை புளியன்கண்டலடி வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டலடி - புளியன்கண்டலடி வீதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டதாக வாகரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 39 ...

கல்முனையில் மின் ஒழுக்கினால் தீப்பற்றி வீடு சேதம்

கல்முனையில் மின் ஒழுக்கினால் தீப்பற்றி வீடு சேதம்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பள்ளி வீதியில் ஆட்டோ பஸார் அருகாமையில் மின் ஒழுக்கு காரணமாக வீடு ஒன்றுநேற்றைய தினம் (27) தீ பற்றி சேதகமாகியுள்ளது. வீட்டு ...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2 ஆம் திகதி வரை மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2 ஆம் திகதி வரை மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02.05.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா ...

யாழ் மாநகர சபையின் சுகாதார பிரிவினர் நாளை பணி பகிஸ்கரிப்பில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்

யாழ் மாநகர சபையின் சுகாதார பிரிவினர் நாளை பணி பகிஸ்கரிப்பில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்

யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதார மாதுகள் சங்கம் ஆகியன இணைந்து, ...

இறக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இறக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடவடிக்கை

எதிர்வரும் காலங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அனைத்து இறப்புக்களும் கட்டாய பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மரண விசாரணை ...

மட்டு எருவில் வயல் பகுதியொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டு எருவில் வயல் பகுதியொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, எருவில் கிராமத்தில் நேற்று (26) மாலை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் கிராமத்தைச் சேர்ந்த ...

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்களுக்கான அறிவிப்பு

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்களுக்கான அறிவிப்பு

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தங்களின் வாக்குகளைப் பதிந்துள்ள முகவரியில் உள்ள உரிய தபால் திணைக்களத்தில் அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் ...

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (27) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த ...

கனடாவில் வீதியோரம் நிகழ்ச்சி ஒன்று நடந்த பாதையில் தீடீரெனநுழைந்து விபத்தை ஏற்படுத்திய கார்

கனடாவில் வீதியோரம் நிகழ்ச்சி ஒன்று நடந்த பாதையில் தீடீரெனநுழைந்து விபத்தை ஏற்படுத்திய கார்

கனடாவின் பல்வேறு பகுதிகளில் பிலிப்பைன்ஸைச் சேந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கனடாவின் வென்கவுர் நகரில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி இன்று (27) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கனடா ...

Page 1274 of 2120 1 1,273 1,274 1,275 2,120
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு