Tag: Battinaathamnews

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலஞ்சம் மற்றும் ​மோசடி தடுப்பு ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் ஆணையாளர் நாயகம் ரங்க திசாநாயக்க எச்சரித்துள்ளார். 2023 ஆண்டின் 09ம் ...

177,588 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

177,588 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் ...

உயர் பாதுகாப்பு சிறையில் ஹரக் கட்டாவிற்கு சொந்தமான தொலைபேசி?

உயர் பாதுகாப்பு சிறையில் ஹரக் கட்டாவிற்கு சொந்தமான தொலைபேசி?

தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவிடம் இருந்து ஒரு கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் ...

யாழ் பல்கலை மாணவன் எடுத்த தவறான முடிவு

யாழ் பல்கலை மாணவன் எடுத்த தவறான முடிவு

காதல் பிரச்சினை காரணமாக பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று (26) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் 24 வயதான கொட்டகலையைச் சேர்ந்த மாணவனே ...

தொலைபேசி சின்னம் காலாவதியானதால் அதனை ஆதரிக்கப்போவதில்லை; ரவூப் ஹக்கீம்

தொலைபேசி சின்னம் காலாவதியானதால் அதனை ஆதரிக்கப்போவதில்லை; ரவூப் ஹக்கீம்

தொலைபேசி சின்னம் காலாவதியானது என்றும், வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தாம் அதனை ஆதரிக்கப் போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ...

166 சுகாதார ஊழியர்களுக்கு டெங்கு காய்ச்சல்

166 சுகாதார ஊழியர்களுக்கு டெங்கு காய்ச்சல்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 166 சுகாதார ஊழியர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார் இதனால் வைத்தியசாலை ...

திக்கம் வடிசாலை தொடர்பில் டக்ளஸ் மீதான குற்றச்சாட்டு போலியானது

திக்கம் வடிசாலை தொடர்பில் டக்ளஸ் மீதான குற்றச்சாட்டு போலியானது

திக்கம் வடிசாலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ...

கொழும்பில் வீதியில் வைத்து தாக்கப்பட்ட நபர்; இருவர் கைது

கொழும்பில் வீதியில் வைத்து தாக்கப்பட்ட நபர்; இருவர் கைது

கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொட நகரில் நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பரவிய தாக்குதல் காணொளி தொடர்பில் ...

இந்தியா – பாகிஸ்தான் பதற்றம் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியா – பாகிஸ்தான் பதற்றம் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் ஒரு மோசமான தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போப் பிரான்சிஸின் இறுதி சடங்கிற்காக ரோமுக்கு பயணம் செய்தபோது செய்தியாளர்களிடம் ...

மட்டு வவுணதீவில் தமிழரசுக் கட்சியின் இரத்ததான முகாமில் அரச அதிகாரிகளால் வெளியேற்றப்பட்ட எம்.பிக்கள்

மட்டு வவுணதீவில் தமிழரசுக் கட்சியின் இரத்ததான முகாமில் அரச அதிகாரிகளால் வெளியேற்றப்பட்ட எம்.பிக்கள்

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இன்று காலை இலங்கை தமிழரசுக்கட்சியின் இரத்ததானமுகாம் நடைபெற்ற நிலையில் அங்கு மாவட்ட தேர்தல்கள் முறைப்பாடுகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் திடீர் சோதனை நடவடிக்கையினை ...

Page 1274 of 2119 1 1,273 1,274 1,275 2,119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு