சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
திருகோணமலை – சம்பூர், மீன்பிடித் துறைமுகத்தை அண்மித்த கடற்கரைப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பயன்படுத்தப்பட்ட சுருக்கு வலை ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (17) காலை சுமார் 11.30 ...
திருகோணமலை – சம்பூர், மீன்பிடித் துறைமுகத்தை அண்மித்த கடற்கரைப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பயன்படுத்தப்பட்ட சுருக்கு வலை ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (17) காலை சுமார் 11.30 ...
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின் ஓயா தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி, வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது ...
https://youtube.com/shorts/sIZ5mJRNJSk?feature=share
சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜை சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் தொடர்பில் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மருந்தகத்துடன் கூடிய பணியாளர் குடியிருப்பு வளாகத்தினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (19) இடம்பெறவுள்ளது. சுகாதார மற்றும் ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு ...
சில புகையிரத தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போதிலும், வழமையான ரயில் சேவைக்கு அது பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய ...
சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தச் சங்கத்தின் ...
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர் இன்று (18) ...
