இறந்த பின் நிகழும் மர்மம்; விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்!
இறந்த உயிரினத்தின் சில செல்கள் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து செயல்படுவதையும், வாழ்க்கை மற்றும் இறப்புக்கு அப்பாற்பட்ட மூன்றாவது ஒரு நிலையை அடைவதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சியாட்டிலில் உள்ள ...