Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறந்த பின் நிகழும் மர்மம்; விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்!

இறந்த பின் நிகழும் மர்மம்; விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்!

8 months ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

இறந்த உயிரினத்தின் சில செல்கள் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து செயல்படுவதையும், வாழ்க்கை மற்றும் இறப்புக்கு அப்பாற்பட்ட மூன்றாவது ஒரு நிலையை அடைவதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பீட்டர் நோபல் மற்றும் கலிபோர்னியாவின் சிட்டி ஆஃப் ஹோப் நேஷனல் மெடிக்கல் சென்டரின் அதிகாரி அலெக்ஸ் போஜிட்கோவ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதாவது, ஒரு உயிரினம் மரணித்த பின் அதன் செல்கள் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியில் இல்லாத புதிய திறன்களைப் பெறுவதை அவர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இறந்த தவளை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறிய செல்லை ஆராய்ச்சி கூடத்தில் வைத்து சில செயற்பாடுகளை செய்ததன் மூலம் குறித்த செல்லானது தனக்கான ஒரு உருவத்தை சிறியளவில் மாற்றியதுடன், நிறத்திலும் மாறுபாடு ஏற்பட்டு நகரவும் தொடங்கியதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இறந்த தவளைகளின் தோல் செல்கள் ஆய்வகத்தில் உள்ள பெட்ரி டிஷுக்கு எவ்வாறு மாற்றியமைக்க முடிந்தது என்பதை அறிந்த போது அவை “xenobots” எனப்படும் பலசெல்லுலர் உயிரினங்களாக தங்களை மறுசீரமைத்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆராய்ச்சிக் குழு இது ஒரு புதிய செல் செயல்பாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளதுடன் மூன்றாம் நிலை என்று அழைக்கப்படும் நிலையில் செல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது ஒரு மர்மமாகவே உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், செல்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் “மின்சுற்றுகள்” உயிர்ப்புடன் இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இது இறந்த உடலிலிருந்து எடுக்கப்படும் செல்லின் மூன்றாவது நிலையாக விஞ்ஞானிகள் தெரிவித்தாலும் இதற்கு வாழும் இயந்திரங்கள் ( living Robot )என்றும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

May 24, 2025
நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
செய்திகள்

நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

May 24, 2025
இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்
செய்திகள்

இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்

May 24, 2025
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்க கொண்டுச் சென்ற பெருந்தொகை பணம் பறிமுதல்
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்க கொண்டுச் சென்ற பெருந்தொகை பணம் பறிமுதல்

May 24, 2025
நீர் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் அருண கருணாதிலக்க
செய்திகள்

நீர் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் அருண கருணாதிலக்க

May 24, 2025
நாடளாவிய ரீதியில் போர்வீரர் நலப் பிரிவுத் திட்டம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் போர்வீரர் நலப் பிரிவுத் திட்டம்

May 24, 2025
Next Post
வாக்களித்தவுடன் தாமதிக்க வேண்டாம்; தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்!

வாக்களித்தவுடன் தாமதிக்க வேண்டாம்; தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.