Tag: Battinaathamnews

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று (05) காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே குறித்த தீ விபத்துச்சம்பவம் ...

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே அஜித்குமார ...

மாலைதீவு ஜனாதிபதி படைத்த புதிய உலக சாதனை

மாலைதீவு ஜனாதிபதி படைத்த புதிய உலக சாதனை

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு வரலாற்றில் மிக நீண்ட பத்திரிகையாளர் சந்திப்பிற்கான புதிய உலக சாதனையைப் படைத்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை உலக பத்திரிகை ...

நிறுவனமொன்றின் பெயரில் போலியாக டின்மீன் தயாரித்த நிறுவனம் சுற்றிவளைப்பு

நிறுவனமொன்றின் பெயரில் போலியாக டின்மீன் தயாரித்த நிறுவனம் சுற்றிவளைப்பு

சந்தையில் பிரபலமான நிறுவனமொன்றின் பெயரில் போலியாக டின்மீன் தயாரித்த நிறுவனமொன்றை நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். நீர்கொழும்பு, தலாஹேன, துங்கல்பிட்டிய பிரதேசத்தில் போலி டின்மீன் ...

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர் ஒருவர் கைது

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர் ஒருவர் கைது

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்தி ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் விரிவுரையாளர் ஒருவர் பன்னல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னல பொலிஸ் ...

நாளை நடைபெறும் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

நாளை நடைபெறும் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான பல்வேறு பணிகளைச் செய்ய அலுவலக உதவியாளர்கள், எழுத்தர்கள் முதல் கூடுதல் அமைச்சகச் ...

கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இன்று (05) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த ...

பருத்தித்துறை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பருத்தித்துறை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் சக்தி ...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை தொடர்பில் நான்கு மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை தொடர்பில் நான்கு மாணவர்கள் கைது

பகிடிவதை காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் நான்கு மாணவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட ...

புலிகளிடமிருந்து அரசு மீட்ட ந‌கைக‌ளில் அதிக‌மான‌வை முஸ்லிம் மக்களுக்கு உரியது; முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

புலிகளிடமிருந்து அரசு மீட்ட ந‌கைக‌ளில் அதிக‌மான‌வை முஸ்லிம் மக்களுக்கு உரியது; முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

விடுத‌லை புலிகளிடமிருந்த ந‌கைக‌ள் அரசுக்கு கிடைத்துள்ள‌மை ஜ‌னாதிப‌தி அநுர‌ குமார‌ அர‌சுக்கு கிடைத்த‌ வெற்றியாகும் என்ப‌துட‌ன் இந்த‌ நகைகளில் அதிக‌மான‌வை வடக்கு முஸ்லிம்களிட‌மிருந்து புலிக‌ளால் ப‌றிக்க‌ப்ப‌ட்ட‌வை என்ப‌தால் ...

Page 28 of 897 1 27 28 29 897
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு