Tag: internationalnews

சிசிடிவி கமராக்களை மற்ற வீடுகள் தெரியும் வகையில் பொருத்த அனுமதியில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சிசிடிவி கமராக்களை மற்ற வீடுகள் தெரியும் வகையில் பொருத்த அனுமதியில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சமூகத்தில் இடம்பெறும் நிகழ்வொன்றை வீடியோ எடுப்பதற்கு தடையில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ...

கடவுச்சீட்டுக்காக மீண்டும் நீண்ட வரிசை

கடவுச்சீட்டுக்காக மீண்டும் நீண்ட வரிசை

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர். வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற ...

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால் அது சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் உலக ...

மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன்-மீண்டும் ஒருமுறை சந்தர்ப்பம் கோரும் தௌபீக்

மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன்-மீண்டும் ஒருமுறை சந்தர்ப்பம் கோரும் தௌபீக்

இம்முறை தேர்தலில் வெற்றியீட்டி ஆளுந்தரப்பிலோ அல்லது எதிர் தரப்டிலோ பாராளுமன்ற உறுப்பினராகினால் மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் என்றும் மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் என ...

அபிவிருத்திக்காக தமிழ் தேசியத்தை இழந்து அம்மனமாக நிற்கமுடியாது; இளையதம்பி சிறிநாத்

அபிவிருத்திக்காக தமிழ் தேசியத்தை இழந்து அம்மனமாக நிற்கமுடியாது; இளையதம்பி சிறிநாத்

எமது தமிழ் மொழியின் அடையாளம், தமிழ் இனத்தின் உரிமை, தேசியத்தை எங்கள் கலாச்சாரத்தின் பழமையை,பொருளாதாரம்,அபிவிருத்தியை எப்படி பாதுகாப்பது என்பது தொடர்பாக சிந்திக்கின்ற ஒருவரை மக்கள் சிந்தித்து நடைபெறவுள்ள ...

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதில் சிக்கல் நிலை; ரணில் மீது பிரதமர் குற்றச்சாட்டு

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதில் சிக்கல் நிலை; ரணில் மீது பிரதமர் குற்றச்சாட்டு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ...

அசாத் மௌலானாவின் ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலம் பொய்; கம்மன்பில பரபரப்பு தகவல்

அசாத் மௌலானாவின் ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலம் பொய்; கம்மன்பில பரபரப்பு தகவல்

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ...

பூமியை கடந்து செல்லவுள்ள 3 பெரிய விண்கற்கள்

பூமியை கடந்து செல்லவுள்ள 3 பெரிய விண்கற்கள்

பூமியை 3 பெரிய விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் மேலும் கூறியதாவது, பூமியை 3 விண்கற்கள் ...

இந்திய உயர்ஸ்தானிகர் – ஜனாதிபதி செயலாளருக்கு இடையில் சந்திப்பு; இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிலையாகத் தீர்வு காண்பதன் அவசியம் குறித்து ஆராய்வு

இந்திய உயர்ஸ்தானிகர் – ஜனாதிபதி செயலாளருக்கு இடையில் சந்திப்பு; இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிலையாகத் தீர்வு காண்பதன் அவசியம் குறித்து ஆராய்வு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் ...

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு; 20 பொலிஸார் உட்பட 45 அரச அதிகாரிகள் கைது

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு; 20 பொலிஸார் உட்பட 45 அரச அதிகாரிகள் கைது

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் ...

Page 137 of 166 1 136 137 138 166
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு