80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!
அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீடொன்றில் இருந்து மோட்டார் ...
அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீடொன்றில் இருந்து மோட்டார் ...
கண்டி எசல பெரஹெராவின் முதல் கும்பல் பெரஹெரா இன்று (18) வீதிகளில் வலம் வரவுள்ள நிலையில், பெரஹெரா நிறைவடையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை கண்டி மற்றும் ...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’ எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று (18) மட்டக்களப்பு ...
இந்தியாவின் வடகிழக்கு எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் தொடர்பாக இந்தியப் பிரதமர் ...
வாழைச்சேனையில் நேற்று (17) டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் “டெங்கு அற்ற சமூகத்திற்கு பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவில் ...
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) புதிய தலைவராக சுரன்ஜித் வேவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராகவும் செயற்பட்டு வரும் சுரன்ஜித் வேவிட்ட, வங்கியியல் துறையின் பல்வேறு ...
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் ஆகிய இரண்டும் இன்று (18) நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன. நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போது, ...
கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினரான 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொஹிதீன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
ஓமானில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும், “சமித்புர சது” என அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடைய நபர் இன்று (18) காலை இலங்கைக்கு அழைத்து ...
ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவை எதிர்வரும் 19ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும ...
