கல்முனை வைத்தியசாலையில் ஆடை சர்ச்சை: முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு அஷ்ரஃப் வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்பு!
https://youtube.com/shorts/dyS6DC6o2wc?feature=share
https://youtube.com/shorts/dyS6DC6o2wc?feature=share
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வலுவான எல்நினோ செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்து சமுத்திர இருமுனை குறியீடு திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியரும், இலங்கையின் ...
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கு விரைவாக நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாய அமைச்சர் கே.டீ. லால் காந்தவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த ...
திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை ...
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது இந்த அறிவிப்பை ...
2028ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பில் முன்னாள் அமைச்சர் ...
வியட்நாமின் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் ஏர், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இதன் முதலாவது விமானமான VJ-1875, ஹோ ...
பளையில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் 46 வயது நபர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (TID) ...
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக பகிரப்பட்ட விடயங்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், அவ்வாறான வதந்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார ...
அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது- அருகில் செல்லவேண்டாம் கடித்து விடுவான். வலைவீசி பிடித்து, நாய்கள் ஏற்றும் வாகனத்தில் கொண்டு வந்து தரவும் சுகப்படுத்தி அனுப்புகின்றேன் என யாழ்ப்பாண மக்களிடம் ...
