Tag: srilankanews

யாழில் கடவுசீட்டு அலுவலகம் திறக்க அமைச்சரவை அனுமதி

யாழில் கடவுசீட்டு அலுவலகம் திறக்க அமைச்சரவை அனுமதி

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு ...

யூடியூபர் கிருஸ்ணாவிற்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு

யூடியூபர் கிருஸ்ணாவிற்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு

யாழ்ப்பாண யூடியூபர் (YouTuber ) கிருஸ்ணாவை மீண்டும் விளக்கம்றியலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. யூடியூபர் கிருஸ்ணா மீதான வழக்கு இன்று (2) எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 14ஆம் ...

பொதுமக்களுக்கு மட்டு மாநகர சபையின் அறிவிப்பு

பொதுமக்களுக்கு மட்டு மாநகர சபையின் அறிவிப்பு

மட்டக்களப்பு மாநகர சபை பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்த அடிப்படையில் தெரிவிக்கப்படுவதாவது, மட்டக்களப்பு மாநகர சபைக்குரிய, புதிய வீதிகளை அமைத்தல், வீதிகளைத் திருத்தியமைத்தல் தொடர்பான தங்களது ...

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தமிழகத்தில்

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தமிழகத்தில்

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சுமத்தி, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தமிழகத்தில் எழுந்திருக்கிறது. இந்த ...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ...

தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து பாசிக்குடாவில் கைது

தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து பாசிக்குடாவில் கைது

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக செயற்பட்டு வந்த அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து சற்றுமுன்னர் (02) பாசிக்குடா விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ...

மட்டு கிரான்குளத்தில் மற்றுமொரு விபத்து; ஒருவர் பலி

மட்டு கிரான்குளத்தில் மற்றுமொரு விபத்து; ஒருவர் பலி

இன்று (02) காலை மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று விபத்துக்குள்ளளாகியிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் துரதிஷ்ட வசமாக அவ் ...

மட்டக்களப்பில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்து இலஞ்சம் பெற்றவர்கள் தற்போது சிறையில்

மட்டக்களப்பில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்து இலஞ்சம் பெற்றவர்கள் தற்போது சிறையில்

கடந்த காலத்தில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்தவர்கள் அதன்மூலம் தரகுப்பணத்தைப்பெற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த தரகுப்பணத்தினை, இலஞ்சத்தினைப்பெற்றவர்கள் இன்று சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டம் தனது ...

உரிமை இல்லாத வீட்டிற்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ச மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி

உரிமை இல்லாத வீட்டிற்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ச மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி

2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடந்த மக்கள் போராட்டத்தின் போது அழிக்கப்பட்ட செவனகல பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு ராஜபக்ச ஒருவர் இழப்பீடு ...

Page 147 of 890 1 146 147 148 890
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு