Tag: BatticaloaNews

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் ஒருவர் கைது

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (01) காலை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது ...

உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலையில் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை

உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலையில் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் முதல் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ...

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதாவை அக்டோபர் 2025 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதாவை அக்டோபர் 2025 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதாவை அக்டோபர் 2025 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 2025 நவம்பரில் நடைபெறவிருக்கும் பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன மோசடி குறித்து விசாரணை செய்ய விசேட குழு நியமனம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன மோசடி குறித்து விசாரணை செய்ய விசேட குழு நியமனம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் தனியார் லிமிடெட் நிறுவனங்களில் 2010ஆம் ஆண்டு முதல் 2025 ஆண்டுக்கிடையில் இடையில் நடந்ததாகக் கூறப்படும் ...

போலி டொலர் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

போலி டொலர் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

ஆறு போலி டொலர் நாணயத்தாள்களுடன் மினுவாங்கொடை பொலிஸாரால் ஒருவரை கைது செய்துள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (01) பிற்பகல் ...

மட்டு ஆரையம்பதியில் பாம்பு தீண்டி ஒருவர் பலி

மட்டு ஆரையம்பதியில் பாம்பு தீண்டி ஒருவர் பலி

மட்டக்களப்புகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபகரமான முறையில் பலியானதாக தெரிய வருகிறது ...

ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிவு

ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிவு

ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், ...

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேகம்

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேகம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இன்று (02) காலை நடைபெறவுள்ளது. இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ...

யாழில் கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழில் கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் தவறி விழுந்து உயிரிழப்பு

மானிப்பாய் தெற்கு பகுதியில், கசிப்பு அருந்திய நிலையில் கிணற்றருகே படுத்துறங்கிய 2 பிள்ளைகளின் தந்தையொருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மானிப்பாய் தெற்கு, மானிப்பாய் ...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் இன்று முதல் அமுலில்; நிதி அமைச்சு அறிவிப்பு

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் இன்று முதல் அமுலில்; நிதி அமைச்சு அறிவிப்பு

2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ், அமைச்சரவை அனுமதியுடன் ஜூலை 1, முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 'சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் இன்று (02) ...

Page 954 of 1226 1 953 954 955 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு