ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் தனியார் லிமிடெட் நிறுவனங்களில் 2010ஆம் ஆண்டு முதல் 2025 ஆண்டுக்கிடையில் இடையில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தலைமையிலான விசேட விசாரணைக் குழுவை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.








