காட்டு யானை தாக்குதலில் தாய் உயிரிழப்பு; போரதீவுப்பற்றில் நிகழ்ந்த சோகம்!
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், இன்று (02) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். திக்கோடை,சுரவணையடியூற்று கிராமத்தைச் ...










