Tag: election

இம்ரான் மஹ்ரூப் எம்பிக்கு உயிர் அச்சுறுத்தல்

இம்ரான் மஹ்ரூப் எம்பிக்கு உயிர் அச்சுறுத்தல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக திருகோணமலை மாவட்ட ...

ஈஸ்டர் தாக்குதல் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்திருந்த பிள்ளையான்

ஈஸ்டர் தாக்குதல் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்திருந்த பிள்ளையான்

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரே அறிந்திருந்தமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ...

நாட்டில் 15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி

நாட்டில் 15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி

15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். ...

யாழ் முலவைச் சந்தி அருகில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ் முலவைச் சந்தி அருகில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - முலவைச் சந்தி அருகில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் புதன்கிழமை (09) அன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அழகரத்தினம் கிறிஸ்டி பால்ராஜ் என்ற 48 வயதானவரே ...

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது; பெஞ்சமின் நெதன்யாகு

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது; பெஞ்சமின் நெதன்யாகு

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஈரானுடனான போரில் வெற்றியடைந்ததற்காக அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்ற ...

அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதி

அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதி

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (09)பாராளுமன்ற விவாதத்தில் ...

பல்கலைக்கழக பகிடிவதைகளை தடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

பல்கலைக்கழக பகிடிவதைகளை தடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த ...

ஏறாவூரில் காசோலை மோசடி தொடர்பாக விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது

ஏறாவூரில் காசோலை மோசடி தொடர்பாக விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது

மட்டு ஏறாவூரில் முந்திரிகை பருப்பு வர்த்தகர் ஒருவரிடம் காசோலையை வழங்கி 11 இலச்சம் ரூபாவுக்கு முந்திரிகை பருப்பை கொள்வனவு செய்துகொண்டு வழங்கிய காசோலைக்கான பணத்தை வழங்காது மோசடி ...

மட்டக்களப்பில் சிஐடி என கூறி இருவரிடம் பண மோசடி

மட்டக்களப்பில் சிஐடி என கூறி இருவரிடம் பண மோசடி

மட்டக்களப்பில் இருவரிடம், விசேட குற்ற விசாரணை பிரிவு (சிஐடி) என ஒரு இலச்சத்து 28 ஆயிரம் ரூபாவை வாங்கி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ...

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பாடசாலை மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பாடசாலை மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா

ரஷ்யாவில், குறைந்து வரும் குழந்தை பிறப்பைக் கருத்தில் கொண்டு, பல மாகாணங்களில், கருவுறும் பாடசாலை மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 100,000 ரஷ்ய ...

Page 654 of 699 1 653 654 655 699
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு