Tag: election

மட்டக்களப்பு மாவட்ட நிதியில் மங்களகமத்தில் ஆயுர்வேத மருத்துவ கட்டிடம் அமைக்க திட்டம்

மட்டக்களப்பு மாவட்ட நிதியில் மங்களகமத்தில் ஆயுர்வேத மருத்துவ கட்டிடம் அமைக்க திட்டம்

கிழக்கு மாகாண 2025 வருடாந்த நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மங்களகம பகுதியில் மாகாண சுதேச மருத்துவத் துறையின் கீழ் ...

கிளிவெட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிவெட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பகுதி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மாடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ...

பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதம் வழங்க தீர்மானம்

பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதம் வழங்க தீர்மானம்

5 வருடங்களாக தடைப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதத்தில் வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் தலைமை பொலிஸ் பரிசோதகர் ...

மாணவர்களின் விழிப்புணர்வை உயர்த்த பாடசாலை பாடங்களில் எச்.ஐ.வி மற்றும் ஆணுறை கல்வியை இணைக்க பரிந்துரை

மாணவர்களின் விழிப்புணர்வை உயர்த்த பாடசாலை பாடங்களில் எச்.ஐ.வி மற்றும் ஆணுறை கல்வியை இணைக்க பரிந்துரை

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சுகாதார அமைச்சின் தேசிய ...

ரணில் வழக்கின் போது பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

ரணில் வழக்கின் போது பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (28) காலை குறித்த ...

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் நேற்று (27) ...

வெலிக்கடை சிறைச்சாலை காணிக்கு சொந்தக்காரர் ரணில்; வஜிர அபேவர்தன

வெலிக்கடை சிறைச்சாலை காணிக்கு சொந்தக்காரர் ரணில்; வஜிர அபேவர்தன

விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர்கள், ரணில் விக்கிரமசிங்கவும் அவரது குடும்பத்தினரும் ஆவர் என ...

ஆள் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய நடிகை லட்சுமி மேனன்; கைது செய்ய இடைக்கால தடை

ஆள் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய நடிகை லட்சுமி மேனன்; கைது செய்ய இடைக்கால தடை

கேரளாவில் ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை லட்சுமி மேனனை பொலிசார் தேடி வருகின்றனர். ஆட்கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ...

வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம்; உள்ளுராட்சி அமைச்சர்

வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம்; உள்ளுராட்சி அமைச்சர்

வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச். அபயரத்தன தெரிவித்தார். ...

செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்; இதுவரையில் 169 அடையாளம்

செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்; இதுவரையில் 169 அடையாளம்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (27) மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி ...

Page 643 of 733 1 642 643 644 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு