Tag: Battinaathamnews

பெந்தோட்டை மற்றும் கீரிமலைக் கடற்பரப்பில் அனர்த்தம்; நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

பெந்தோட்டை மற்றும் கீரிமலைக் கடற்பரப்பில் அனர்த்தம்; நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (19) பெந்தோட்டை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக ...

மூன்று பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து 17 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நபர் கைது!

மூன்று பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து 17 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நபர் கைது!

17 இலட்சம் ரூபா விற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் ...

ஈரான் போரால் உலகிற்கு 50 பில்லியன் டொலர் நஷ்டம்; வெளியான அதிர்ச்சியூட்டும் தரவுகள்!

ஈரான் போரால் உலகிற்கு 50 பில்லியன் டொலர் நஷ்டம்; வெளியான அதிர்ச்சியூட்டும் தரவுகள்!

ஈரான் போர் தொடங்கி 50 நாட்களுக்குப் பின்னர், உலகிற்கு ஏற்பட்ட எண்ணெய் இழப்பின் மதிப்பு 50 பில்லியன் டொலரை தாண்டியுள்ளது என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ...

கொழும்பிலிருந்து மொனராகலை சென்ற தனியார் பேருந்தில் 100 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்!

கொழும்பிலிருந்து மொனராகலை சென்ற தனியார் பேருந்தில் 100 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்!

வெள்ளவாய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றிலிருந்து 100 லீற்றர் மண்ணெண்ணெய் பொலிஸாரால் ...

சித்தாண்டியில் வடிசாராய உற்பத்தியை கட்டுபடுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

சித்தாண்டியில் வடிசாராய உற்பத்தியை கட்டுபடுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பிரதேசத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியை கட்டுபடுத்துமாறு கோரி நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்ப்பட்டது. ...

கிளிநொச்சி குமாரபுரம் வனப்பகுதியில் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு!

கிளிநொச்சி குமாரபுரம் வனப்பகுதியில் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு!

கிளிநொச்சி- குமாரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுட்டத்தீவு ...

மட்டக்களப்பில் கடற்படையினரால் சித்திரவதை செய்யப்பட்ட மீனவர்; நீதி கோரி டிஐஜி காரியாலயத்துக்கு முன்னால் உண்ணாவிரதம்

மட்டக்களப்பில் கடற்படையினரால் சித்திரவதை செய்யப்பட்ட மீனவர்; நீதி கோரி டிஐஜி காரியாலயத்துக்கு முன்னால் உண்ணாவிரதம்

கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் இதுவரை விசாரணை செய்யாது இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். எனவே ஜனாதிபதி ...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியா விஜயம்!

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியா விஜயம்!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ...

இயேசு கிறிஸ்துவின் சிலையைச் சிதைக்கும் இஸ்ரேலிய வீரர்; இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை!

இயேசு கிறிஸ்துவின் சிலையைச் சிதைக்கும் இஸ்ரேலிய வீரர்; இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை!

இஸ்ரேல் இராணுவம் லெபனானில் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையை சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ...

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட இளைஞர் கைது!

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட இளைஞர் கைது!

கொழும்பு - தெஹிவளைப் பகுதியில் முதியவர் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், 'ஐஸ்' போதைப்பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ...

Page 195 of 2044 1 194 195 196 2,044
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு