Tag: srilankanews

துப்பாக்கி காணாமல்ப் போன சம்பவத்தில் கடற்படை சிப்பாய் கைது

துப்பாக்கி காணாமல்ப் போன சம்பவத்தில் கடற்படை சிப்பாய் கைது

கடற்படை மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸார் இணைந்து இன்று (16) அதிகாலை இலுகேன பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது T56 துப்பாக்கியுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

வாகன இறக்குமதிக்கு கடன் கடிதங்களை ஏற்க மறுக்கும் ஜப்பானிய முன்னணி வங்கிகள்; இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டுக்காட்டு

வாகன இறக்குமதிக்கு கடன் கடிதங்களை ஏற்க மறுக்கும் ஜப்பானிய முன்னணி வங்கிகள்; இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டுக்காட்டு

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள ...

முதியோர்களுக்கான உதவித்தொகையை தபால் நிலையங்களில் வழங்க நடவடிக்கை

முதியோர்களுக்கான உதவித்தொகையை தபால் நிலையங்களில் வழங்க நடவடிக்கை

சமூக நலத்திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர, அனைத்து பெரியவர்களுக்கும் மாதாந்திர முதியோர் உதவித்தொகையை அஞ்சல் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் ...

எனது கலாநிதிப் பட்ட விவகாரம் பொதுமக்களின் கவலைக்குரிய விடயமல்ல; முன்னாள் சபாநாயகர்

எனது கலாநிதிப் பட்ட விவகாரம் பொதுமக்களின் கவலைக்குரிய விடயமல்ல; முன்னாள் சபாநாயகர்

தன்னால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஒரு கரும்புள்ளி சேர்க்கப்பட்டுள்ளதாக மக்கள் நினைத்தால் அதற்கு தான் வருத்தப்படுவதாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, ...

பிரபாகரனின் படத்தை சீமான் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி மனு

பிரபாகரனின் படத்தை சீமான் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி மனு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த ...

சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் இன்று (16) காலை ...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் இல்லத்தில் இன்று ( 16 ) தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில் ...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நாளை (17) சமர்ப்பிக்கப்படவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரால் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே குறித்த விடயம் ...

காங்கேயனோடை மக்கள் ஐந்து வருடங்களாக முன்வைத்த கோரிக்கை; மட்டு போதனா வைத்தியசாலைக்கு புதிய பஸ் சேவை

காங்கேயனோடை மக்கள் ஐந்து வருடங்களாக முன்வைத்த கோரிக்கை; மட்டு போதனா வைத்தியசாலைக்கு புதிய பஸ் சேவை

மட்டக்களப்பு - மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற வீதி புனரமைப்பு காரணமாக சேவையில் இருந்து தற்காலிகமாக இடை ...

யாழில் களைகட்டிய காதலர் தினம்; வீதிகளை அசுத்தப்படுத்திய காதலர்கள்

யாழில் களைகட்டிய காதலர் தினம்; வீதிகளை அசுத்தப்படுத்திய காதலர்கள்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளனர். பெப்ரவரி 14 காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்றுமுன்தினம் இலங்கையின் ...

Page 1434 of 2049 1 1,433 1,434 1,435 2,049
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு