Tag: Battinaathamnews

யுஎஸ்எயிட் அமைப்பைச் சேர்ந்த சுமார் 2000 பணியாளர்களை ட்ரம்ப் பணி நீக்கம்

யுஎஸ்எயிட் அமைப்பைச் சேர்ந்த சுமார் 2000 பணியாளர்களை ட்ரம்ப் பணி நீக்கம்

அமெரிக்காவின் தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய ட்ரம்ப் USAID அமைப்பின் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து USAID ஊழியர்கள் சங்கத்தினர் ...

லொறியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்

லொறியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்

பரந்தன் பகுதியில் லோரியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது ...

உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்; இருவர் கைது

உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்; இருவர் கைது

கொழும்பு- மாலபே காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மாலபே காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹோகந்தர, விஸ்கம் ...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதான பெண்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதான பெண்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் பயணியான அழகுக்கலை நிபுணர் ஒருவர் ...

பல் பிடுங்கிய இளைஞன் உயிரிழப்பு

பல் பிடுங்கிய இளைஞன் உயிரிழப்பு

பலாங்கொடையில் உள்ள தனியார் பல் சிகிச்சை நிலையம் ஒன்றில் பல் ஒன்றை அகற்றிய பின்னர் ஏற்பட்ட நோய் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை, படுவத்த பகுதியைச் சேர்ந்த ...

முன்னறிவிப்பு இன்றி நீர் வெட்டு

முன்னறிவிப்பு இன்றி நீர் வெட்டு

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர நீர் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். கடந்த சனிக்கிழமை முதல் தண்ணீர் விநியோகம் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ...

சம்மாந்துறையில் வாள் ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் கைது

சம்மாந்துறையில் வாள் ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் கைது

வாள் ஒன்றினை உடைமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது சம்மாந்துறை பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (23) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் ...

இலங்கை அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இராமேஸ்வர மீனவர்கள்

இலங்கை அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இராமேஸ்வர மீனவர்கள்

புதிய இணைப்பு இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை காலை மீன்பிடிக்க சென்று, நேற்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஐந்து விசைப்படகளுடன் 32 ...

பல்பொருள் அங்காடியில் திருடிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

பல்பொருள் அங்காடியில் திருடிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

பேராதனை, கிரிபத்கும்புர பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) ...

உக்ரைனுக்காக தனது ஜனாதிபதி பதவியை இழக்க தயாராகும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைனுக்காக தனது ஜனாதிபதி பதவியை இழக்க தயாராகும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைனில் அமைதி ஏற்படும் என்றால் தனது பதவியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (24) தெரிவித்துள்ளார். தனது பதவி விலகலை, உக்ரைன் ...

Page 1430 of 2100 1 1,429 1,430 1,431 2,100
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு