Tag: Srilanka

இளைஞன் மீது அசிட் வீசிய இரு பெண்கள்

இளைஞன் மீது அசிட் வீசிய இரு பெண்கள்

களுத்துறை, பேருவளை, அம்பேபிட்டிய பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் போது அசிட் வீச்சுக்குள்ளாகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ...

பொலிஸ் மா அதிபராக மீண்டும் பதவியில் தேசபந்து தென்னக்கோன்?

பொலிஸ் மா அதிபராக மீண்டும் பதவியில் தேசபந்து தென்னக்கோன்?

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனுக்கு வழங்கப்பட்ட நியமனம் சட்ட ரீதியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் 2031ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார். எனவே ...

பொது சுகாதார பரிசோதகரின் முக்கிய அறிவித்தல்

பொது சுகாதார பரிசோதகரின் முக்கிய அறிவித்தல்

புதுவருடக் கொண்டாட்டங்களுக்காக உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, எச்சரிக்கையாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகை காலத்தை ...

இலங்கையில் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை

இலங்கையில் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் தனிப்பட்ட ...

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றின் உரிமையாளரால் 10 மாணவிகளுக்கு ஏற்பட்ட சம்பவம்

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றின் உரிமையாளரால் 10 மாணவிகளுக்கு ஏற்பட்ட சம்பவம்

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் 10 மாணவிகளை தொடர்ந்தும் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் பகுதியிலுள்ள தனியார் உயர்கல்வி ...

ஜனாதிபதி அநுரவிற்கு அடுத்தமாதம் முதல் நிறுத்தப்படப்போகும் கொடுப்பனவு

ஜனாதிபதி அநுரவிற்கு அடுத்தமாதம் முதல் நிறுத்தப்படப்போகும் கொடுப்பனவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து நாடாளுமன்ற நிதி இயக்குநருக்குத் ...

இலங்கைக்கான புதிய மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனம்

இலங்கைக்கான புதிய மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனம்

இலங்கைக்கான மூன்று புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளனர். குறித்த நிகழ்வு இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் ...

மட்டக்களப்பு – கொழும்பு இடையேயான புகையிரத சேவை நேரங்களில் மாற்றம்

மட்டக்களப்பு – கொழும்பு இடையேயான புகையிரத சேவை நேரங்களில் மாற்றம்

எதிர்வரும் 24/03/2025 ம் திகதி முதல் மட்டக்களப்பு - கொழும்பு இடையேயான புகையிரத சேவையில் நேர மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் புதிய நேர மாற்றங்கள், ...

போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கான புதிய நடவடிக்கை

போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கான புதிய நடவடிக்கை

போக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்துவதற்கான வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன சாரதிகளுக்கு நிவாரணம் ...

யாழில் ஆசிரியர் மீது மண்வெட்டி தாக்குதல்

யாழில் ஆசிரியர் மீது மண்வெட்டி தாக்குதல்

யாழில் ஆசிரியர் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு துணை போன தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவரின் தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் கைது ...

Page 152 of 790 1 151 152 153 790
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு