Tag: politicalnews

படுகொலை செய்யப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் தீப்பந்த போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் தீப்பந்த போராட்டம்

படுகொலைசெய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் ன் நேற்று மாலை தினம் தீப்பந்த போராட்டம் நடாத்தப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு ...

டுபாய் தேராவில் ‘கோல்ட் டிஸ்ட்ரிக்ட்’ என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள தங்க வளாகம்

டுபாய் தேராவில் ‘கோல்ட் டிஸ்ட்ரிக்ட்’ என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள தங்க வளாகம்

டுபாய் தேரா பகுதியில் நேற்று ‘கோல்ட் டிஸ்ட்ரிக்ட்’ என்ற பெயரில் தங்க வளாகம் அறிமுகம் செய்யப்பட்டது. தனியார் வளர்ச்சி நிறுவனம் மூலம் அந்த பகுதியில் அமைக்கப்படும் தங்க ...

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பொதுச் சொத்துச் சட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணை

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பொதுச் சொத்துச் சட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, ...

2026 இல் 3,10,000 இலங்கை தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்ப இலக்கு

2026 இல் 3,10,000 இலங்கை தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்ப இலக்கு

2026 ஆம் ஆண்டில் 310,000 இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பணியமர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த எண்ணிக்கையில் அதிகளவான ...

அம்பலாங்கொடை கலகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்

அம்பலாங்கொடை கலகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்

காலி - அம்பலாங்கொடை, கலகொட பகுதியில் நேற்று இரவு (27) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கலகொடை சுனாமிவத்த பகுதியில் உள்ள பாலர் பாடசாலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ...

பணிநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த கதிரியக்க சங்கம் தீர்மானம்

பணிநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த கதிரியக்க சங்கம் தீர்மானம்

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் நாளை (28) தொடங்க திட்டமிடப்பட்டிருந்த கால வரையறையற்ற பணி நிறுத்தத்தை 48 மணித்தியாலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு அரசு கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் ...

யாழில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கண்காட்சி!

யாழில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கண்காட்சி!

ரீச்மீயின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண ரீதியான கல்வி கண்காட்சியானது எதிர்வரும் தை 30 மற்றும் 31ஆம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை ...

வைத்தியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து அமைச்சரின் அறிவிப்பு

வைத்தியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து அமைச்சரின் அறிவிப்பு

வைத்தியர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, அரசாங்கத்திற்கு 220 பில்லியன் ரூபா மேலதிக நிதியைச் செலவிட நேரிட்டுள்ளதாக ...

வரலாற்றில் முதல்முறை – பெப்ரவரியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,750 நாளாந்த சம்பளம்; ஜனாதிபதி

வரலாற்றில் முதல்முறை – பெப்ரவரியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,750 நாளாந்த சம்பளம்; ஜனாதிபதி

வரலாற்றில் முதல்முறையாக, இந்த பெப்ரவரி மாதத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 1,750 ரூபா நாளாந்த சம்பளம் பெறவுள்ளார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த ...

Page 398 of 770 1 397 398 399 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு