ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; இரு முக்கிய அதிகாரிகளின் முடிவுறுத்தப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மார்ச் ...










