Tag: politicalnews

இலங்கையில் இலத்திரனியல் நீதிமன்றம்; அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் இலத்திரனியல் நீதிமன்றம்; அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான 'இ-நீதிமன்றம்' (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை ...

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் போதைப் பொருள் பாவிப்பது புதிதல்ல – சட்டம் அனைவருக்கும் ஒன்றே: ருவான் ரணசிங்க

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் போதைப் பொருள் பாவிப்பது புதிதல்ல – சட்டம் அனைவருக்கும் ஒன்றே: ருவான் ரணசிங்க

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் போதைப் பொருள் பாவிப்பது ஒரு சாதாரண விடயமாகும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்திருக்கும் தோமஸ் குக் ...

மன்னார் நகர சபையின் மாதாந்த அமர்வில் அமளிதுமளி-சபை உறுப்பினர்கள் ஐவர் வெளிநடப்பு

மன்னார் நகர சபையின் மாதாந்த அமர்வில் அமளிதுமளி-சபை உறுப்பினர்கள் ஐவர் வெளிநடப்பு

மன்னார் நகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை (15) காலை 10 மணியளவில் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற போது ...

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி; சிரேஷ்ட வானிலை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி; சிரேஷ்ட வானிலை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாணப் ...

டயானா கமகே மீது பல மோசடி குற்றச்சாட்டுகள்; நீதிமன்றத்தில் தெரிவித்த ஓஷல ஹேரத்

டயானா கமகே மீது பல மோசடி குற்றச்சாட்டுகள்; நீதிமன்றத்தில் தெரிவித்த ஓஷல ஹேரத்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தொடர்பான பல மோசடிகளை ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கடவுச்சீட்டை பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் தவறான தகவல்களைச் ...

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல மீது ஒழுக்காற்று நடவடிக்கை?;சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல மீது ஒழுக்காற்று நடவடிக்கை?;சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது டாக்டரேட் பட்டம் தொடர்பாக மோசடி செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி ...

வெள்ள பாதிப்பு வீடுகளுக்கான ரூ.25,000 கொடுப்பனவு இந்த வாரத்தில் வழங்க ஜனாதிபதி உத்தரவு

வெள்ள பாதிப்பு வீடுகளுக்கான ரூ.25,000 கொடுப்பனவு இந்த வாரத்தில் வழங்க ஜனாதிபதி உத்தரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 கொடுப்பனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கவும், இந்த வாரத்திற்குள் உரிய தொகையை செலுத்தி முடிக்கவும் ஜனாதிபதி ...

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் ...

கணேமுல்ல கொலை வழக்கில் கைதான பெண்ணிடம் சைகை மூலம் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் அதிகாரி பணிஇடைநீக்கம்

கணேமுல்ல கொலை வழக்கில் கைதான பெண்ணிடம் சைகை மூலம் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் அதிகாரி பணிஇடைநீக்கம்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கனேமுல்ல சஞ்சீவ' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான நந்தகுமார் ...

அனைத்து பாடசாலைகளுக்கும் 22ஆம் திகதி முதல் விடுமுறை

அனைத்து பாடசாலைகளுக்கும் 22ஆம் திகதி முதல் விடுமுறை

அனைத்து பாடசாலைகளும் இன்று (16) திறக்கப்பட்டாலும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மீண்டும் மூடப்பட்டு 29 ...

Page 487 of 762 1 486 487 488 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு