Tag: politicalnews

வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணைக்கையில் வீழ்ச்சி

வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணைக்கையில் வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், மத்திய கிழக்கு போன்ற வெளிநாடுகளுக்குத் தொழில் நிமித்தம் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. ...

இராணுவப் பேருந்து மோதியத்தில் பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழப்பு

இராணுவப் பேருந்து மோதியத்தில் பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழப்பு

வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும் ...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களை தாக்கிய சவூதி அரேபிய பிரஜை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களை தாக்கிய சவூதி அரேபிய பிரஜை

சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து இலங்கைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாக கூறப்படும் சவூதி அரேபிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரியாத்தில் ...

போதைப்பொருட்களை ஒழிக்க மக்கள் உதவியும் அவசியம்; விஜித ஹேரத்

போதைப்பொருட்களை ஒழிக்க மக்கள் உதவியும் அவசியம்; விஜித ஹேரத்

போதைப்பொருட்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டும் போதாது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். போதைப்பொருள் விற்பனையையும் பாவனையையும் தடுக்க கிராம மட்டத்தில் சமூகங்கள் சுறுசுறுப்பாக ...

ஹமாஸுக்கு ட்ரம்ப் 48 மணி நேர காலக்கெடு விதிப்பு

ஹமாஸுக்கு ட்ரம்ப் 48 மணி நேர காலக்கெடு விதிப்பு

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளார். உயிரிழந்தவர்களின் ...

லசந்த விக்ரமசேகர படுகொலையின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது

லசந்த விக்ரமசேகர படுகொலையின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் மஹரகம, நாவின்ன பகுதியில் ...

12 வயதிற்குட்பட்டோர் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தடைவிதிக்க திட்டம்

12 வயதிற்குட்பட்டோர் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தடைவிதிக்க திட்டம்

பாடசாலை மாணவர்களில் 12 வயதிற்குட்பட்டோர் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட ...

வாழைச்சேனை பொலிஸ்பிரிவில் உள்ள காட்டுப்பகுதிக்குள் கைக்குண்டு மீட்பு

வாழைச்சேனை பொலிஸ்பிரிவில் உள்ள காட்டுப்பகுதிக்குள் கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு வாகனேரி கொழும்பு வீதியின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றை வாழைச்சேனை பொலிசார் இன்று (26) மாலை மீட்டுள்ளனர். அரச புலனாய்வுத் ...

கிணறு வெட்டிய மண்ணை கொண்டுசெல்லும் போதே பொலிஸார் சுட்டனர்; இளைஞனின் உறவினர்கள்

கிணறு வெட்டிய மண்ணை கொண்டுசெல்லும் போதே பொலிஸார் சுட்டனர்; இளைஞனின் உறவினர்கள்

கொடிகாமத்தில் கிணறு வெட்டிய மண்ணை , வெள்ளம் தேங்கும் இடத்தில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீதே பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இளைஞனின் ...

யாழ் பல்கலை புதிய துணைவேந்தர் பதவிக்கு ஆறு பேராசிரியர்களிடையே கடும் போட்டி

யாழ் பல்கலை புதிய துணைவேந்தர் பதவிக்கு ஆறு பேராசிரியர்களிடையே கடும் போட்டி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ...

Page 570 of 755 1 569 570 571 755
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு