Tag: politicalnews

இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை ...

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் நேற்று (27) ...

நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கிதா?; அர்ச்சுனா கேள்வி

நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கிதா?; அர்ச்சுனா கேள்வி

நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கி இருக்கின்றதா என்ற சந்தேகம் ஒன்று வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நேற்று (27) ஊடகங்களுக்கு கருத்து ...

வெலிக்கடை சிறைச்சாலை காணிக்கு சொந்தக்காரர் ரணில்; வஜிர அபேவர்தன

வெலிக்கடை சிறைச்சாலை காணிக்கு சொந்தக்காரர் ரணில்; வஜிர அபேவர்தன

விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர்கள், ரணில் விக்கிரமசிங்கவும் அவரது குடும்பத்தினரும் ஆவர் என ...

ஆள் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய நடிகை லட்சுமி மேனன்; கைது செய்ய இடைக்கால தடை

ஆள் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய நடிகை லட்சுமி மேனன்; கைது செய்ய இடைக்கால தடை

கேரளாவில் ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை லட்சுமி மேனனை பொலிசார் தேடி வருகின்றனர். ஆட்கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ...

வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம்; உள்ளுராட்சி அமைச்சர்

வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம்; உள்ளுராட்சி அமைச்சர்

வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச். அபயரத்தன தெரிவித்தார். ...

செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்; இதுவரையில் 169 அடையாளம்

செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்; இதுவரையில் 169 அடையாளம்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (27) மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி ...

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட 31 பேருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட 31 பேருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் விமல் ...

கிரிக்கெட் வீரரான அஸ்வின் ஐ.பி.எல்லிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

கிரிக்கெட் வீரரான அஸ்வின் ஐ.பி.எல்லிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

இந்திய ஆல்ரவுண்டர் ஆர்.அஸ்வின், இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பதிவின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ...

தேசபந்து தென்னகோன் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

தேசபந்து தென்னகோன் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் நடந்த 'கோட்டா கோ கம' போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ...

Page 631 of 744 1 630 631 632 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு