Tag: election

வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை

வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை

வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளம், நீர்வளம் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தொடர்புடைய நிலங்கள் ஏற்கனவே ...

வெருகல் பூநகர் பகுதியில் சமஷ்டி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வெருகல் பூநகர் பகுதியில் சமஷ்டி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை - வெருகல் பூநகர் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு ...

பேருந்து முன்னுரிமை பாதை சட்டம் மீண்டும் அமுலில்

பேருந்து முன்னுரிமை பாதை சட்டம் மீண்டும் அமுலில்

பேருந்து முன்னுரிமை பாதை சட்டம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. காலி சாலையில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி ...

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை; வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை; வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது இயந்திரங்கள் மீதும் கடுமையான ...

பஸ்ஸிற்க்கு காத்திருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பஸ்ஸிற்க்கு காத்திருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

அநுராதபுரம் - கெக்கிராவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்தனர். ...

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்திய 22 பேர் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்திய 22 பேர் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்களுடன் 5 டிங்கி படகுகளையும் கடற்படை கைது ...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்த முயற்சி; சரத் வீரசேகர

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்த முயற்சி; சரத் வீரசேகர

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நாடுகளை திருப்திப்படுத்துவதற்காகவா முப்படைகளின் முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள் என்ற ...

கரும்புக்குள் கருங்கல்; அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

கரும்புக்குள் கருங்கல்; அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

செவனகல சீனித் தொழிற்சாலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட கரும்பு தொகைக்குள் இருந்து பாரிய கருங்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கருங்கல் சுமார் 175 கிலோ அளவிலான எடை கொண்டது ...

முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைத்தால் கிருமி உள்ளே செல்லும் அபாயம்

முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைத்தால் கிருமி உள்ளே செல்லும் அபாயம்

முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கூறுகிறது. முட்டைகளைக் கழுவுவது மேற்பரப்பில் உள்ள கிருமிகளை முட்டைகளுக்குள் ...

நீதிமன்ற வழக்கு அறையில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானங்களில் தேநீர்; விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு

நீதிமன்ற வழக்கு அறையில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானங்களில் தேநீர்; விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு

காவல்துறையால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேங்காய் தண்ணீர் மற்றும் தேநீரை நிரப்பிக் கலப்படம் செய்தது யார் என்பதை கண்டறிய அரசாங்க ...

Page 638 of 704 1 637 638 639 704
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு