Tag: srilankapolice

நாங்கள் யாரையும் பழிவாங்கவில்லை-இனியும் பழிவாங்க போவதில்லை; நாமல் ராஜபக்ஷ

நாங்கள் யாரையும் பழிவாங்கவில்லை-இனியும் பழிவாங்க போவதில்லை; நாமல் ராஜபக்ஷ

ஆட்சியில் உள்ள தரப்பு எதிர்க்கட்சிக்கு சென்றவருடன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகுவது இலங்கையின் அரசியல் கலாசாரம். நாங்கள் யாரையும் பழிவாங்கவில்லை. இனியும் பழிவாங்க போவதில்லை என ஸ்ரீ ...

ராஜித தொடர்ந்தும் தலைமறைவு; சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி மனு

ராஜித தொடர்ந்தும் தலைமறைவு; சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி மனு

கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் கையூட்டல் மற்றும் ஊழல் ...

சாரதி உரிமம் பெற வருவோருக்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடம்

சாரதி உரிமம் பெற வருவோருக்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடம்

சாரதி உரிமம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் ...

மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு இரத்து

மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு இரத்து

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட டெல்லி பல்கலைக்கழகத்திற்கு இடப்பட்ட உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. இந்திய பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் ...

மோடியை சந்திக்க இந்தியா வருகைதரவுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி

மோடியை சந்திக்க இந்தியா வருகைதரவுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக, இந்தியாவுக்கான உக்ரைன் துாதுவர் ஒலக்சாண்டர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளதாக சர்வதேச ...

யாழில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞன் படகு விபத்தில் உயிரிழப்பு

யாழில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞன் படகு விபத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, சுண்டிகுளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர் இன்று(26) உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சுண்டிக்குள பகுதியில் உடப்பு ...

ரணில் சூம் காணொளி அழைப்பு மூலம் நீதவான் முன்னிலையில் ஆஜர்

ரணில் சூம் காணொளி அழைப்பு மூலம் நீதவான் முன்னிலையில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்ற வைத்திய ஆலோசனையை பின்பற்ற வேண்டிய அவசியம் காரணமாக, ...

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது, பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் ...

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் பதவியேற்றார்

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் பதவியேற்றார்

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தர அதிகாரியான திருமதி சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ...

20 அதிநவீன ஆம்புலன்ஸ்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகம்

20 அதிநவீன ஆம்புலன்ஸ்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகம்

அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், 20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ஆம்புலன்ஸ்கள் நேற்று (25) அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. சுகாதாரத்துறையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ...

Page 656 of 744 1 655 656 657 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு