7 நொடியில் இதய நோயை கண்டறியும் செயலியை கண்டுபிடித்த 14 வயது சிறுவன்
அமெரிக்காவில் வசிக்கும் 14 வயது NRI மாணவர் சித்தார்த் நந்தியாலா உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு சாதனம் மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது. நந்தியாலா உருவாக்கிய ...
அமெரிக்காவில் வசிக்கும் 14 வயது NRI மாணவர் சித்தார்த் நந்தியாலா உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு சாதனம் மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது. நந்தியாலா உருவாக்கிய ...
நுவரெலியா , பொகவந்தலாவை செப்பல்டன் தோட்ட கோவிலில் வருடாந்த தேர்த் திருவிழாவின் பறவைக்காவடி ஏற்றிய டிராக்டரின் - டிரெய்லர் நேற்று(22) பகல் கவிழ்ந்ததில் ஒருவர் காயமடைந்ததாக பொகவந்தலாவை ...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளை அதிகரிக்கவுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. பல்வேறு ...
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்று கூறி சில நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ...
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அவர் தற்போது பல்லேகலை, தும்பர சிறைச்சாலையில் ...
சருமத்தை வெண்மையாக்குவதாகக் கூறப்படும் தரமற்ற ஊசி மருந்துகளுக்காகப் பயன்படுத்தப்படும் பல்வகையான மூலப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை ...
முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ...
ஓல்லாந்தர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்ட மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தாசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திருவிழா 05.04.2024 அன்று ஆரம்பமாகிறது. வாஸ்த்து சாந்தியுடன் ஆரம்பமாகும் இத் ...
மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை மீண்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சிறுவர் அபிவிருத்திக் குழுவின் முதலாம் ...
தினமும் 2 வேளை இனிப்பான தேனீர்(Tea) அல்லது கோப்பி குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் ...