அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது; ஜனாதிபதி அனுர
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் நேற்று (20) நடைபெற்ற மக்கள் ...