Tag: Srilanka

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் புரிந்துணர்வு உடன்படிக்கையை இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்படுமென வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். இலங்கையிலிருந்து ...

உழவு வண்டி என தெரிவித்து சொகுசு கார்கள் இறக்குமதி

உழவு வண்டி என தெரிவித்து சொகுசு கார்கள் இறக்குமதி

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சொகுசு கார்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உழவு வண்டியை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்து சொகுசு கார்களை ...

அமெரிக்காவில் திருநங்கைகள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்த தடை விதிப்பு

அமெரிக்காவில் திருநங்கைகள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்த தடை விதிப்பு

அமெரிக்க மாகாணமான தெற்கு டகோட்டாவில் ஜூலை 1ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் திருநங்கைகள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய ...

7 நொடியில் இதய நோயை கண்டறியும் செயலியை கண்டுபிடித்த 14 வயது சிறுவன்

7 நொடியில் இதய நோயை கண்டறியும் செயலியை கண்டுபிடித்த 14 வயது சிறுவன்

அமெரிக்காவில் வசிக்கும் 14 வயது NRI மாணவர் சித்தார்த் நந்தியாலா உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு சாதனம் மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது. நந்தியாலா உருவாக்கிய ...

நுவரெலியாவில் பறவைக்காவடி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் படுகாயம்

நுவரெலியாவில் பறவைக்காவடி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் படுகாயம்

நுவரெலியா , பொகவந்தலாவை செப்பல்டன் தோட்ட கோவிலில் வருடாந்த தேர்த் திருவிழாவின் பறவைக்காவடி ஏற்றிய டிராக்டரின் - டிரெய்லர் நேற்று(22) பகல் கவிழ்ந்ததில் ஒருவர் காயமடைந்ததாக பொகவந்தலாவை ...

அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களை தேடும் நடவடிக்கைள் தீவிரம்

அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களை தேடும் நடவடிக்கைள் தீவிரம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளை அதிகரிக்கவுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. பல்வேறு ...

போலி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் எச்சரிக்கை

போலி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் எச்சரிக்கை

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்று கூறி சில நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ...

தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு; வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ளவும் கோரிக்கை

தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு; வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ளவும் கோரிக்கை

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அவர் தற்போது பல்லேகலை, தும்பர சிறைச்சாலையில் ...

சருமத்தை வெண்மையாக்கும் ஊசி மருந்துகள் நுகர்வோர் அதிகாரசபையினால் பறிமுதல்

சருமத்தை வெண்மையாக்கும் ஊசி மருந்துகள் நுகர்வோர் அதிகாரசபையினால் பறிமுதல்

சருமத்தை வெண்மையாக்குவதாகக் கூறப்படும் தரமற்ற ஊசி மருந்துகளுக்காகப் பயன்படுத்தப்படும் பல்வகையான மூலப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை ...

சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்

சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்

முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ...

Page 155 of 791 1 154 155 156 791
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு