Tag: Battinaathamnews

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் வெளியேற முயன்றவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் வெளியேற முயன்றவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். 97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை தனது பயண பொதியில் மறைத்து வைத்திருந்த ...

அரிசி மாபியாவின் தலைவராக செயற்படும் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்

அரிசி மாபியாவின் தலைவராக செயற்படும் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்

அரிசி மாபியாவின் தலைவராக அமைச்சர் வசந்த சமரசிங்க செயற்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல ...

முச்சக்கரவண்டிகள் மீதான கட்டுப்பாடுகள்; கடும் சீற்றத்தில் உரிமையாளர்கள்

முச்சக்கரவண்டிகள் மீதான கட்டுப்பாடுகள்; கடும் சீற்றத்தில் உரிமையாளர்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா என்னும் வேலைத்திட்டத்திற்கமைய, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் குறித்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் மேலதிமாக ...

இலங்கையில் யூதர்கள் தங்கள் வழிபாட்டு தலங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை; பிரதமர் ஹரிணி

இலங்கையில் யூதர்கள் தங்கள் வழிபாட்டு தலங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை; பிரதமர் ஹரிணி

யூதர்கள் இலங்கையில் தங்கள் வழிபாட்டு தலங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பௌத்தசாசன அமைச்சோ, அல்லது அதன் திணைக்களங்களோ இதற்கான ...

காத்தான்குடியில் சீமெந்து மூட்டைகள் திருட்டு; சந்தேக நபர்களை தேடும் பொலிஸார்

காத்தான்குடியில் சீமெந்து மூட்டைகள் திருட்டு; சந்தேக நபர்களை தேடும் பொலிஸார்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கடற்கரை வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருக்கும் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீமெந்து மூட்டைகளை சந்தேக நபர்கள் திருடி தப்பிசென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய ...

பாடசாலைகளில் காணப்படும் அரைகுறை நிர்மாணப் பணிகள் திருத்தப்படும்; பிரதமர் ஹரிணி

பாடசாலைகளில் காணப்படும் அரைகுறை நிர்மாணப் பணிகள் திருத்தப்படும்; பிரதமர் ஹரிணி

அரைகுறையாக நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் முழுமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(07) வாய்மூல விடை க்கான கேள்வி ...

இந்திய மீனவர்களை மனிதாபிமான அடைப்படையில் மீட்டு திருப்பி அனுப்பிய இலங்கை கடற்படை

இந்திய மீனவர்களை மனிதாபிமான அடைப்படையில் மீட்டு திருப்பி அனுப்பிய இலங்கை கடற்படை

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த ஒன்பது இந்திய கடற்றொழிலாளர்கள் மீட்கப்பட்டு இன்று (08) நாகப்பட்டினத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தமது கடற்றொழிலாளர்களின் படகின் இயந்திரம் ...

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நேர்முகப் பரீட்சை

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நேர்முகப் பரீட்சை

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சையை நடாத்துவதற்கு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து, விண்ணப்பத்தாரிகளுக்கு ...

கடவுச்சீட்டு அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

கடவுச்சீட்டு அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ...

மன உளைச்சல் காரணமாக சிறுவர்கள் தற்கொலை; கவனம் செலுத்தப்பட வேண்டுமென கோரிக்கை

மன உளைச்சல் காரணமாக சிறுவர்கள் தற்கொலை; கவனம் செலுத்தப்பட வேண்டுமென கோரிக்கை

மன உளைச்சல் காரணமாக சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் கம்பகா மாவட்டத்தில் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ...

Page 1563 of 2079 1 1,562 1,563 1,564 2,079
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு