Tag: Battinaathamnews

புறக்கோட்டை உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

புறக்கோட்டை உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு டாம் வீதி பொலிஸார் தெரிவித்தனர். இது ...

போரதீவு பற்று பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

போரதீவு பற்று பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால், சிறு குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வெல்லாவெளி பிரதேசத்தில் ...

கெஹெலிய ரம்புக்வெலவிற்கான தடை உத்தரவை மூன்று மாதங்களுக்கு நீடிக்க உத்தரவு

கெஹெலிய ரம்புக்வெலவிற்கான தடை உத்தரவை மூன்று மாதங்களுக்கு நீடிக்க உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கை நடைமுறைகளை கட்டுப்படுத்துவத்தற்காக விதிக்கப்பட்திருந்த தடை உத்தரவை ...

மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கி 27 பேர் உயிரிழப்பு

மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கி 27 பேர் உயிரிழப்பு

மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 பேர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவங்களில், பலியான 27 ஆப்பிரிக்க குடியேறிகளின் உடல்களை,துனிசியாவின் கடலோர காவல்படை ...

வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஷனியா ரிவேரா என்ற இந்த அதிசொகுசு ரக கப்பல் மாலி இராஜ்ஜியத்தில் இருந்து, நேற்று(02) ...

அரசாங்க இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுக்க புதிய முறை

அரசாங்க இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுக்க புதிய முறை

அரசாங்க இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் தளம் மற்றும் அரச அச்சக திணைக்களத்தின் ...

அநுர அரசாங்கத்தின் நடவடிக்கையால் வியப்படைந்த சர்வதேச நாணய நிதியம்; சுனில் ஹந்துன்நெத்தி

அநுர அரசாங்கத்தின் நடவடிக்கையால் வியப்படைந்த சர்வதேச நாணய நிதியம்; சுனில் ஹந்துன்நெத்தி

சர்வதேச நாணய நிதியக் குழு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து வியப்படைந்ததாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். மேலும், வங்குரோத்து ...

ஓமானிலிருந்து 39,600 வெளிநாட்டு சிகரட்டுகள் கொண்டுவந்த இருவர் கைது

ஓமானிலிருந்து 39,600 வெளிநாட்டு சிகரட்டுகள் கொண்டுவந்த இருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 59 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ...

2025ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 07ஆம் திகதி

2025ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 07ஆம் திகதி

2025ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் ஜனவரி மாதம் ...

கொழும்பில் மக்களை ஏமாற்றிய கர்ப்பிணிப் பெண்கள்; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பில் மக்களை ஏமாற்றிய கர்ப்பிணிப் பெண்கள்; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் கர்ப்பம் தரித்ததாக போலியான முறையில் வெளிப்படுத்தி, வீதியோரம் பிச்சையெடுத்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் நேற்று காலை ...

Page 1580 of 2077 1 1,579 1,580 1,581 2,077
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு