Tag: BatticaloaNews

பதுளை மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்த காய்கறிகளின் விலை

பதுளை மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்த காய்கறிகளின் விலை

பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமைக்கு காரணம் ...

இரு பஸ்கள் மோதி விபத்து ; நான்கு பேர் காயம்

இரு பஸ்கள் மோதி விபத்து ; நான்கு பேர் காயம்

காலியில் ஹபராதுவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. தனியார் ...

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 360 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (11) ...

இலங்கையில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி; அஜித் ராஜபக்‌ச

இலங்கையில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி; அஜித் ராஜபக்‌ச

இலங்கையில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளதாகவும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். ...

முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்

முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்

அமெரிக்காவும் சீனாவும் இன்று முதல் முதல் 90 நாட்களுக்கு பரஸ்பரம் பொருட்களின் மீதான வரிகளை கடுமையாகக் குறைக்க ஒப்புக்கொண்டன, இது உலகளாவிய சந்தைகளை உற்சாகப்படுத்திய ஒரு ஆச்சரியமான ...

இன்றும் நடைபெற்ற தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்

இன்றும் நடைபெற்ற தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்

மக்களது காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது இன்றையதினம் (12) நடைபெற்றது. குறித்த விகாரை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்துவரும் ஒவ்வொரு ...

இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் செயலாளருக்கு ஐந்து ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ள தடை

இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் செயலாளருக்கு ஐந்து ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ள தடை

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வாவுக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பல ஆண்டுகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ...

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் சம்பவித்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். டாஸ்மேனியாவின் Travellers Rest உள்ள bass நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (10) விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் ...

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க தயார்; மோடி

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க தயார்; மோடி

காஷ்மீர் விடயத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தராக செயற்படுவதை நாம் விரும்பவில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசி மூலம் ...

நுவரெலியாவில் வெசாக் கொண்டாட்டத்திற்கு செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நுவரெலியாவில் வெசாக் கொண்டாட்டத்திற்கு செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நுவரெலியாவில் நடைபெறும் அரச வெசாக் கொண்டாட்டத்திற்கு செல்லும் மக்கள் பொலிதீன் உள்ளிட்ட மக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு Clean Sri Lanka திட்டம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டு ...

Page 158 of 158 1 157 158
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு