Tag: Battinaathamnews

இலங்கையும் அமெரிக்காவும் விரைவில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடும்; ஜனாதிபதி

இலங்கையும் அமெரிக்காவும் விரைவில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடும்; ஜனாதிபதி

இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இடையில் பரஸ்பர வரிச்சலுகைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் பலனளித்ததாகக் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இலங்கையும் அமெரிக்காவும் விரைவில் கூட்டறிக்கை ஒன்றை ...

ஈஸ்டர் விசாரணை குழுவில் இணைந்துள்ள ஷானி அபேசேகர

ஈஸ்டர் விசாரணை குழுவில் இணைந்துள்ள ஷானி அபேசேகர

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஆய்வு செய்ய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவின் ...

நபர் ஒருவருக்கு மாதந்தோறும் தேவைப்படும் குறைந்தபட்ச தொகை

நபர் ஒருவருக்கு மாதந்தோறும் தேவைப்படும் குறைந்தபட்ச தொகை

இலங்கையின் தேசிய புள்ளிவிவரத் திணைக்களம் 2025 பெப்ரவரி மாதத்திற்கான அதிகாரப்பூர்வ வறுமை வரம்பு தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, ஒரு நபர் தனது அடிப்படை ...

ஒரு கோடிக்கும் அதிகமான சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

ஒரு கோடிக்கும் அதிகமான சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 15 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான ...

அம்பாறையில் புறநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது

அம்பாறையில் புறநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது

அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று ...

வைத்தியசாலைகளில் ஊழியர்களின் டிக் டோக் பயன்பாட்டில் ஈடுபடுவது குறித்து சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

வைத்தியசாலைகளில் ஊழியர்களின் டிக் டோக் பயன்பாட்டில் ஈடுபடுவது குறித்து சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

அரச மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் டிக் டோக் பயன்பாட்டில் ஈடுபடுவது குறித்து விசாரிக்கப்படுவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் இருவர் அடையாளம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் இருவர் அடையாளம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (22) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் ...

பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்திற்கு குடும்பிமலை இராணுவத்தினரால் உதவி

பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்திற்கு குடும்பிமலை இராணுவத்தினரால் உதவி

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயம் சித்தாண்டி மாணவர்களின் கல்வி நடவடிக்கையை கருத்தில் கொண்டு குடி நீர் வசதி, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ...

அரசியல் ஆர்வலர் டேன் பிரியசாத் கொலையில் மூன்று சந்தேக நபர்கள் கைது

அரசியல் ஆர்வலர் டேன் பிரியசாத் கொலையில் மூன்று சந்தேக நபர்கள் கைது

அரசியல் ஆர்வலர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு, இந்தக் கொலையை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 இல் 3.5 சதவீதமாகக் குறையும் என உலக வங்கி கணிப்பு

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 இல் 3.5 சதவீதமாகக் குறையும் என உலக வங்கி கணிப்பு

தொடர்ச்சியான கட்டமைப்புக் கட்டுப்பாடுகள், உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் மற்றும் தீர்க்கப்படாத வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற நிலைகள் ஆகியவற்றுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 இல் 3.5 சதவீதமாகக் ...

Page 1284 of 2120 1 1,283 1,284 1,285 2,120
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு