போதைப்பொருளாக பயன்படுத்தப்பட்ட மருந்துகள்; மருதானையில் அதிர்ச்சி சம்பவம்!
மருதானையில் வைத்தியரின் பரிந்துரையின்றி போதைப்பொருளாக பயன்படுத்தப்படும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, சந்தேகத்திற்கிடமான மருந்தகம் ஒன்று அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார ...










