Tag: srilankanews

லாஃப்ஸ் எரிவாயு விநியோகம்; இன்று முதல் ஆரம்பம்!

லாஃப்ஸ் எரிவாயு விநியோகம்; இன்று முதல் ஆரம்பம்!

பண்டிகைக் காலத்தில் லாஃப்ஸ் எரிவாயுவினை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தம்; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தம்; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அவர் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். அதன்படி, ...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய மோசடி; மக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய மோசடி; மக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடவடிக்கைகள் குறித்து திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் அவசர ...

நிலவின் மறுபக்கத்தை படம் பிடித்த விண்வெளி வீரர்கள்!

நிலவின் மறுபக்கத்தை படம் பிடித்த விண்வெளி வீரர்கள்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தை முன்னெடுத்து வரும் விண்வெளி வீரர்கள், நிலவின் மிகவும் தொலைவில் உள்ள (மறுபக்கம்) பகுதியில் எடுத்த முதல் புகைப்படத்தை வெள்ளை மாளிகை ...

மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உலகம்? டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடிப் பதிவால் நிலவும் பெரும் பரபரப்பு!

மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உலகம்? டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடிப் பதிவால் நிலவும் பெரும் பரபரப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'TruthSocial' தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவைத் தொடர்ந்து, அடுத்த சில மணித்தியாலங்கள் ஈரானுக்கு மிகவும் தீர்மானமிக்கதாக அமையும் என எதிர்வு ...

துருக்கியில் இஸ்ரேலிய தூதரகத்தை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு

துருக்கியில் இஸ்ரேலிய தூதரகத்தை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகாமையில் இன்று (07) இடம்பெற்ற கடும் துப்பாக்கிச் சமரில் மூன்று சந்தேகநபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்தான்புல்லின் பெசிக்டாஸ் ...

விவசாயிகளுக்கு உர மானியம் 30,000 ரூபாயாக அதிகரிப்பு; ஜனாதிபதி அநுர அதிரடி

விவசாயிகளுக்கு உர மானியம் 30,000 ரூபாயாக அதிகரிப்பு; ஜனாதிபதி அநுர அதிரடி

விவசாயிகளுக்கான விசேட நிவாரணத் திட்டத்தின் கீழ், நெற்பயிர் மற்றும் ஏனைய பயிர்களுக்கான உர மானியத்தை கணிசமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) ...

எக்ஸ் தளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவலால் பயனர்கள் அதிர்ச்சி

எக்ஸ் தளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவலால் பயனர்கள் அதிர்ச்சி

எலான் மஸ்க்கின் 'X' தளத்தில் இனி வீடியோ லிங்குகளை காப்பி செய்ய முடியாது என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ...

“ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து”; கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்

“ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து”; கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்

சோலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினால் கண்டியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் கண்டி, பேராதனை, கலஹா சந்தியில் ...

காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி 45,000 இலஞ்சம் கோரிய தரகர்கள் கைது

காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி 45,000 இலஞ்சம் கோரிய தரகர்கள் கைது

நோர்வூட் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்குக் காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூபா 45,000 இலஞ்சம் பெற்ற நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று ...

Page 328 of 2094 1 327 328 329 2,094
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு