அலி ஸாஹிர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு!
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேலைகள் சூடுபிடித்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ...
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேலைகள் சூடுபிடித்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ...
தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதற்கு மக்கள் இணங்கியதாலும், கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் கிடைத்ததாலுமே, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்ததாக அகில இலங்கை ...
34 அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை ...
2024 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்கள் ...
ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பி.எஸ்.எம்.எம். முஷாரப், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.இஷாக் ரஹ்மான், முஸ்லிம் தேசியக் கூட்டணியின் எம்.பி.அலி சப்ரி ரஹிம் ஆகியோர் ...
நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் ...
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில், ...
தேர்தல் ஊடக வழிகாட்டுதல்களை மீறியதாக பிரபல தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க ஒளிபரப்பு நிறுவனத்திற்கு ...
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் வேட்பாளர்களின் சின்னங்கள் அறிவிக்கப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் “லாந்தர்” ...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தலில் ரணில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எதிர்வரும் ...
