Tag: Battinaathamnews

போலி பிக்குகளை சாசனத்திலிருந்து நீக்க மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து

போலி பிக்குகளை சாசனத்திலிருந்து நீக்க மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, மத மற்றும் சமூக விழுமியங்களுக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் செயற்பட்ட போலி பிக்குகளுக்கு எதிராக உரிய விசாரணை நடத்தி, அவர்களைச் சாசனத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை ...

பிக்குகளுக்கு போதைப்பொருட்களைப் பழக்குவது ஜே.வி.பி உறுப்பினர்களே; கஸ்ஸப தேரர் பரபரப்பு குற்றச்சாட்டு

பிக்குகளுக்கு போதைப்பொருட்களைப் பழக்குவது ஜே.வி.பி உறுப்பினர்களே; கஸ்ஸப தேரர் பரபரப்பு குற்றச்சாட்டு

தாய்லாந்தில் இருந்து வந்து கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பான சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கமும் ஜே.வி.பி (JVP) உறுப்பினர்களும் இருப்பதாக சந்தேகிப்பதாக கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார். மொட்டை அடித்து ...

அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டிய 2.5 மில்லியன் டொலர் ஹேக் செய்யப்பட்டது எப்படி?; நிதி அமைச்சு செயலருக்கு நெருக்கடி!

அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டிய 2.5 மில்லியன் டொலர் ஹேக் செய்யப்பட்டது எப்படி?; நிதி அமைச்சு செயலருக்கு நெருக்கடி!

அவுஸ்திரேலியாவுக்கு செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்த சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, இணைய ஊடுருவல் (ஹேக்கிங்) மூலம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ...

செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (27) யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு ...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய ...

வெளிநாடு செல்லவிருந்த பயணி தெதுறு ஓயாவில் மூழ்கிப் பலி; மஹாவ பகுதியில் சோகம்

வெளிநாடு செல்லவிருந்த பயணி தெதுறு ஓயாவில் மூழ்கிப் பலி; மஹாவ பகுதியில் சோகம்

மஹாவ, பலகொல்லகம பகுதியிலுள்ள தெதுறு ஓயாவில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வெளிநாட்டுப் பயணமொன்றுக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான ...

“புத்தசாசனத்தை அவமதிக்கவே 22 பிக்குகள் மீது போதை பொருள்குற்றசாட்டு”; சீலரத்ன தேரர்

“புத்தசாசனத்தை அவமதிக்கவே 22 பிக்குகள் மீது போதை பொருள்குற்றசாட்டு”; சீலரத்ன தேரர்

புத்தசாசனத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் 22 பெளத்த பிக்குகளுக்கு எதிராக போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மத போதனைக்காக தாய்லாந்துக்கு சென்றிருந்த அந்த பிக்குகளின் பயணப் ...

அதிக விலைக்கு அரிசி, குடிநீரை விற்றவர்களுக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசி, குடிநீரை விற்றவர்களுக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, கடந்த 24ஆம் ...

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு!

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு!

ஜப்பானின் வடக்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (27) அதிகாலை பதிவாகியுள்ளது. இருப்பினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து ...

24 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்த புழுவை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்

24 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்த புழுவை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்

வடகிழக்கு சைபீரியாவில் உள்ள அலாசியா ஆற்றின் கரையில், ஒரு நுண்ணிய புழுவின் உறைந்த படிமத்தை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ‘யெடோமா’(Yedoma) எனப்படும் நிரந்தர பனிப்படலம், அந்த புழுவை ...

Page 170 of 2038 1 169 170 171 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு