Tag: Battinaathamnews

பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிரான ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிரான ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ...

ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான பேரறிவாளன் சட்டத்தரணியாக பதிவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான பேரறிவாளன் சட்டத்தரணியாக பதிவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான ஏ.ஜி. பேரறிவாளன், நேற்று (27) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டத்தரணிகள் சங்கத்தில் சட்டத்தரணியாகப் பதிவு செய்துகொண்டார். ராஜீவ்காந்தி ...

ஓய்வூதிய விவகாரம்; ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதிய விவகாரம்; ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டம்

2020-2024 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். செவ்வாய்க்கிழமை (28) காலை ...

வில்பத்து காடழிப்பு தீர்ப்புக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் மேன்முறையீடு; நீதியரசர் விலகல்

வில்பத்து காடழிப்பு தீர்ப்புக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் மேன்முறையீடு; நீதியரசர் விலகல்

வில்பத்து சரணாலயத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிகளை அழித்து மீள்குடியேற்றங்களை முன்னெடுத்தமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை ...

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து; சில வீதிகள் தொடர்பில் காவல்துறையின் அறிவிப்பு

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து; சில வீதிகள் தொடர்பில் காவல்துறையின் அறிவிப்பு

கொழும்பு நகரில் நாளை (28) நடைபெறவுள்ள 'சமாதானத்திற்கான நடைபயணம்' (Walk for Peace) நிகழ்வை முன்னிட்டு, நகரின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ...

அர்ச்சுனாவிற்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு

அர்ச்சுனாவிற்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு பெண்ணை நோக்கித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான அவர் இன்றைய ...

கந்தளாயில் அதிகாலை 4 மணிக்கு Prado ஜீப் வாகனம் மின்சார சபை மதிலுக்குள் புகுந்தது; பல மணிநேரம் மின்சாரம் துண்டிப்பு!

கந்தளாயில் அதிகாலை 4 மணிக்கு Prado ஜீப் வாகனம் மின்சார சபை மதிலுக்குள் புகுந்தது; பல மணிநேரம் மின்சாரம் துண்டிப்பு!

இலங்கை மின்சார சபை காரியாலயத்தின் பாதுகாப்பு சுவரை உடைத்து ஜீப் வாகனம் ஒன்று மோதிய விபத்தில், அப்பகுதியில் பல மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

பிள்ளைகளுக்கு தட்டம்மைத் தடுப்பூசியை உறுதிப்படுத்துங்கள்; சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் அறிவிப்பு!

பிள்ளைகளுக்கு தட்டம்மைத் தடுப்பூசியை உறுதிப்படுத்துங்கள்; சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் அறிவிப்பு!

காய்ச்சல் மற்றும் தோல் தடிப்புகள் போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் தொடர்பில் உடன் அறிவிக்குமாறு அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் சுகாதார அமைச்சு அவசர உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது. ...

கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் கைதான பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் கைதான பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்னவை மே ...

டீசல் இறக்குமதியில் பாரிய ஊழல்?; இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்க்கட்சிகள் முறைப்பாடு

டீசல் இறக்குமதியில் பாரிய ஊழல்?; இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்க்கட்சிகள் முறைப்பாடு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட டீசல் இறக்குமதியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரி இலஞ்ச அல்லது ஊழல் ...

Page 168 of 2038 1 167 168 169 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு