Tag: BatticaloaNews

வாழைச்சேனையில் மெதடிஸ்த திருச்சபையின் புனர்நிர்மாண ஆலய அர்ப்பணமும் திருமுழுக்கு வழிபாடும்

வாழைச்சேனையில் மெதடிஸ்த திருச்சபையின் புனர்நிர்மாண ஆலய அர்ப்பணமும் திருமுழுக்கு வழிபாடும்

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வாழைச்சேனை ஆலயத்தின் அர்ப்பணவிழா, திருமுழுக்கு, மற்றும் திடப்படுத்தல் வழிபாடு இன்று (03) வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு ...

சொத்துக்களை அறிவிக்காத அரச ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சொத்துக்களை அறிவிக்காத அரச ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இதுவரையில் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் அவற்றை சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் ...

ஸ்ரீ தலதா பெரஹெராவின் இறுதி கும்பல் பெரஹெரா இன்று

ஸ்ரீ தலதா பெரஹெராவின் இறுதி கும்பல் பெரஹெரா இன்று

கண்டியில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹெராவின் இறுதி கும்பல் பெரஹெரா இன்று (03) நடைபெற உள்ளது. நான்காவது கும்பல் பெரஹெரா நேற்று இரவு (02) ...

மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

சட்டவிரோத மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை இன்று (03) காலை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர் . ...

இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை; ஆனந்த விஜேபால

இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை; ஆனந்த விஜேபால

இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவச விசா விடயமானது ...

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

நுவரெலியாவில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனரத்தம் ஏற்பட்டுள்ளது . இன்றைய தினம் (03) காலை முதல் பெய்து வரும் கடுமையான மழையினாலே இவ்வாறு வெள்ளம் ...

விறகு எடுக்க காட்டுக்குச் சென்றவர் யானை தாக்கி பலி

விறகு எடுக்க காட்டுக்குச் சென்றவர் யானை தாக்கி பலி

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள கல்தீவு காட்டுப்பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த ...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் நேர்மறையான ...

விபத்தில் இளம் பெண் உள்ளிட்ட இருவர் பலி

விபத்தில் இளம் பெண் உள்ளிட்ட இருவர் பலி

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரு வாகன விபத்துகளில் இளம் பெண் ஒருவரும், இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (02) பொலன்னறுவை மற்றும் களுத்துறை தெற்கு ...

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு அருகில் வயதான ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு அருகில் வயதான ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பகுதியில், புனித அந்தோனியார் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகாமையில், இன்று (03) காலை அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் தகவலின்படி, சடலமாக மீட்கப்பட்டவர் ...

Page 887 of 1234 1 886 887 888 1,234
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு