Tag: BatticaloaNews

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு

தமிழ் மக்களின் அகிம்சை போராட்டத்திற்கு தர்ம வழியில் அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்குமானால் 30ஆண்டுகளாக இந்த நாட்டில் இரத்தம் ஓடும் நிலைமை ஏற்பட்டிருக்காது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு ...

4 வாரங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேலதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை

4 வாரங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேலதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை

இந்த மாதத்தின் கடந்த 4 வாரங்களில் கிட்டத்தட்ட 150,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதன்படி, இதுவரை 144,320 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை ...

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்களும் சென்னைக்கு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்களும் சென்னைக்கு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகம் - இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் ...

தாய்லாந்தில் விமான விபத்தில் ஆறு பொலிஸார் உயிரிழப்பு

தாய்லாந்தில் விமான விபத்தில் ஆறு பொலிஸார் உயிரிழப்பு

தாய்லாந்தில் பாராசூட் பயிற்சிக்கான சோதனை ஓட்டத்தின் போது அவர்களது விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 6 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாங்காக்கிலிருந்து தென்மேற்கே 130 ...

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (26) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் ...

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தயாசிறி கோரிக்கை

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தயாசிறி கோரிக்கை

அண்மையில் நடந்த கொலைகள், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தனது கடமைகளில் இருந்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தவறிவிட்டார் என்பதற்கான தெளிவான சான்றாகும் என்று சுட்டிக்காட்டிய ...

முல்லைத்தீவில் சொந்த காணிகள் இருந்தும் இடமின்றி தவிக்கும் மக்கள்

முல்லைத்தீவில் சொந்த காணிகள் இருந்தும் இடமின்றி தவிக்கும் மக்கள்

வட்டுவாகல் கோட்டாபய கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளின் விடுவிப்பு தொடர்பாக வட்டுவாகல் கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த கலந்துரையாடலானது உதயசூரியன் ...

வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி பலி

வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி பலி

பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி நேற்று மாலை ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்னல் தாக்கியதில் ...

நாளை நிறைவடையவுள்ள புனித பல் நினைவுச்சின்ன கண்காட்சி

நாளை நிறைவடையவுள்ள புனித பல் நினைவுச்சின்ன கண்காட்சி

கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகை திட்டமிட்டபடி புனித பல் சின்னத்தின் கண்காட்சி முடிவடையும் என்று அறிவித்துள்ளது. ஊடகங்களுக்கு உரையாற்றிய ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே ...

கடன் அட்டையை பெறும் போது கட்டாயமாகும் நடைமுறை

கடன் அட்டையை பெறும் போது கட்டாயமாகும் நடைமுறை

கடன் அட்டையை பெறும் போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை கட்டாயமாக்குவதன் அவசியம் குறித்து உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டு மே மாதம் ...

Page 1082 of 1213 1 1,081 1,082 1,083 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு