Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தமிழ் மக்களின் அகிம்சை போராட்டத்திற்கு தர்ம வழியில் அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்குமானால் 30ஆண்டுகளாக இந்த நாட்டில் இரத்தம் ஓடும் நிலைமை ஏற்பட்டிருக்காது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுர்க்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கே.சோபனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத் மற்றும் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வா தி.சரவணபவன், தமிழரசுக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள்,வாலிபர் முன்னணி,மகளிர் அணி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் ஆத்மசாந்திக்காக இரண்டு நிமிடங்கள் மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் நடைபெற்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிரிட்டனின் இளவரசி டயானாவின் பல ஆடைகள் ஏலத்தில்
செய்திகள்

பிரிட்டனின் இளவரசி டயானாவின் பல ஆடைகள் ஏலத்தில்

June 11, 2025
ஒரு மணிநேரம் வாக்கு மூலம் வழங்கிவிட்டு வெளியேறினார் ரணில்
செய்திகள்

ஒரு மணிநேரம் வாக்கு மூலம் வழங்கிவிட்டு வெளியேறினார் ரணில்

June 11, 2025
கல்லடி பாலத்திற்கு அருகில் காணி அடைக்கமுற்பட்ட குழுவினரால் பதற்றம்
செய்திகள்

கல்லடி பாலத்திற்கு அருகில் காணி அடைக்கமுற்பட்ட குழுவினரால் பதற்றம்

June 11, 2025
மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக கத்ரீனா கைப்
உலக செய்திகள்

மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக கத்ரீனா கைப்

June 11, 2025
“கிழக்கில் சில சபைகளில் ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரசுடன் இணையவேண்டிய தேவை”; சாணக்கியன்
அரசியல்

“கிழக்கில் சில சபைகளில் ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரசுடன் இணையவேண்டிய தேவை”; சாணக்கியன்

June 11, 2025
பதுளையில் பெரஹெராவில் யானை குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம்
செய்திகள்

பதுளையில் பெரஹெராவில் யானை குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம்

June 11, 2025
Next Post
கண்டியிலிருந்து கொழும்பிற்கு நாளை விசேட தொடருந்து சேவை

கண்டியிலிருந்து கொழும்பிற்கு நாளை விசேட தொடருந்து சேவை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.