பலத்த காற்று குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை (16) காலை 11.00 ...
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை (16) காலை 11.00 ...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ...
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற 2026 மாகாண மட்ட பந்து (Handball) போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து தேசிய மட்ட போட்டிகளுக்கு ...
மத்திய கிழக்கில் நிலவிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தற்காலிக வான்பரப்பு மூடல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ...
அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாடசாலை ...
முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து, பின்னர் அவற்றை மீண்டும் கொள்ளையடிக்கும் திட்டமிட்ட மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு ...
சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 5,575 மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரும் முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் ...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000-ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய ...
'அஸ்வெசும்' நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. முதலாம் ...
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று (15) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ...
