Tag: BatticaloaNews

நீலாங்கரையில் எளிமையாக வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை ஆற்றிய தவெக தலைவர்!

நீலாங்கரையில் எளிமையாக வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை ஆற்றிய தவெக தலைவர்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாக்கைப் ...

மட்டக்களப்பு நகர் பகுதியில் இன்று காலை கென்டயினர் லொறி விபத்து

மட்டக்களப்பு நகர் பகுதியில் இன்று காலை கென்டயினர் லொறி விபத்து

மட்டக்களப்பு நகருக்குள் இன்று (23) அதிகாலை கென்டயினர் லொறியொன்று கடைகளை உடைத்து பாரிய விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி மற்றும் நடத்துனர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். கொழும்பிலிருந்து பொருட்களை ...

இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு; சுகாதார அமைச்சு

இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு; சுகாதார அமைச்சு

தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை ...

சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை நடிகர் தளத்தில் உயிரிழப்பு

சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை நடிகர் தளத்தில் உயிரிழப்பு

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் ”கருப்பு“ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவிருந்த இலங்கையைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் மாரடைப்புக் காரணமாகத் ...

களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம்

களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம்

களுவாஞ்சிக்குடி நீதிமன்றக் களஞ்சியசாலைப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் நீதிவான் ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ...

“பெண்களின் ஊதியமற்ற உழைப்பை இனியும் புறக்கணிக்க முடியாது” – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்

“பெண்களின் ஊதியமற்ற உழைப்பை இனியும் புறக்கணிக்க முடியாது” – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்

கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாக உள்ள பெண்களின் வேதனமற்ற பராமரிப்புப் பணிகளுக்கு முறையான தீர்வுகள் காணப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ...

சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி விளக்கமறியலில்!

சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி விளக்கமறியலில்!

சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி (ஓய்வு) ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ...

மட்டக்களப்பில் நான்கு கால்களுடன் பிறந்த அபூர்வக் கோழிக் குஞ்சு!

மட்டக்களப்பில் நான்கு கால்களுடன் பிறந்த அபூர்வக் கோழிக் குஞ்சு!

மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில், நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளமை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மீராவோடை எல்லை ...

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அமைச்சரவை முடிவுகள் அறிவிப்பு!

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அமைச்சரவை முடிவுகள் அறிவிப்பு!

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்தச் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. அமைச்சரவை தீர்மானங்கள் ...

சுரேஷ் சலே பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்!

சுரேஷ் சலே பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கோட்டை நீதவான் ...

Page 182 of 1206 1 181 182 183 1,206
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு