Tag: Battinaathamnews

மட்டக்களப்பில் சோகம்; வீதியைக் கடக்க முயன்ற 10 வயதுச் சிறுவன் விபத்தில் பலி!

மட்டக்களப்பில் சோகம்; வீதியைக் கடக்க முயன்ற 10 வயதுச் சிறுவன் விபத்தில் பலி!

மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பிரதான வீதியில் நேற்று (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மயிலம்பாவெளி விபுலானந்த ...

“கம்மன்பிலவின் நூல் ஒரு திட்டமிட்ட நாடகம்”; பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கடும் சாடல்!

“கம்மன்பிலவின் நூல் ஒரு திட்டமிட்ட நாடகம்”; பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கடும் சாடல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள நூலானது ஒரு திட்டமிட்ட நாடகமாகும். இது கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்களை பாதுகாப்பதற்கான ஒரு ...

உயர்தர உயிரியல்துறையில் புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அனுஸ்ராமும் கணித பிரிவில் சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ஹரிமீனுஜனும் மாவட்டத்தில் முதல் இடம்

உயர்தர உயிரியல்துறையில் புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அனுஸ்ராமும் கணித பிரிவில் சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ஹரிமீனுஜனும் மாவட்டத்தில் முதல் இடம்

கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளனர். நேற்று (02) ...

70 அடி பள்ளத்தில் வீழ்ந்த வேன்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் படுகாயம்!

70 அடி பள்ளத்தில் வீழ்ந்த வேன்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் படுகாயம்!

கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று ...

AI புரட்சியால் அதிகரித்த சிப் தேவை; இழந்த பங்குகளை மீண்டும் வாங்கும் இன்டெல் நிறுவனம்!

AI புரட்சியால் அதிகரித்த சிப் தேவை; இழந்த பங்குகளை மீண்டும் வாங்கும் இன்டெல் நிறுவனம்!

பிரபல சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், அயர்லாந்தின் லீக்ஸ்லிப் பகுதியில் அமைந்துள்ள தனது பிரம்மாண்ட உற்பத்தி ஆலையின் 49 சதவீத பங்குகளை அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடமிருந்து ...

‘செல்பி’ புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம்; திருட்டை தவிர்க்க பொலிஸ் எச்சரிக்கை

‘செல்பி’ புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம்; திருட்டை தவிர்க்க பொலிஸ் எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, ​​அது தொடர்பான செல்பி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது திருடர்கள் வீடுகளை ...

நீர்கொழும்பில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் வங்கிக் கணக்குகளில் 8 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிப்பு!

நீர்கொழும்பில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் வங்கிக் கணக்குகளில் 8 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிப்பு!

நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு தனியார் வங்கிகளில் 8 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கடத்தல்காரரிடமிருந்து ...

ட்ரம்பின் ஈரான் எச்சரிக்கையால் உலக சந்தையில் அதிரடி; கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

ட்ரம்பின் ஈரான் எச்சரிக்கையால் உலக சந்தையில் அதிரடி; கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் ...

பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல், மன ரீதியான தண்டனை வழங்கத் தடை; கல்வி அமைச்சு அதிரடிச் சுற்றறிக்கை!

பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல், மன ரீதியான தண்டனை வழங்கத் தடை; கல்வி அமைச்சு அதிரடிச் சுற்றறிக்கை!

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் ...

Page 251 of 2050 1 250 251 252 2,050
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு