Tag: Battinaathamnews

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற புத்தரிசி விழா!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற புத்தரிசி விழா!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான 2026ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா நேற்று (23.03.2026)வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட ...

தேசிய அடையாள அட்டை வழங்கும் சேவைகள் மீளாரம்பம்; தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்டது!

தேசிய அடையாள அட்டை வழங்கும் சேவைகள் மீளாரம்பம்; தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்டது!

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்துப் பொதுச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

“அநுர Fail” என்னும் தலைப்பில் சஜித் நடத்திய மக்கள் தெளிவூட்டல் நிகழ்வு!

“அநுர Fail” என்னும் தலைப்பில் சஜித் நடத்திய மக்கள் தெளிவூட்டல் நிகழ்வு!

தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, மக்களைப் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். பொரள்ளை ...

சீமெந்தின் விலை 175 ரூபாவினால் அதிகரிப்பு

சீமெந்தின் விலை 175 ரூபாவினால் அதிகரிப்பு

ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் ரூ. 175 அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு மூட்டை சீமெந்தின் புதிய விலை ரூ. 2,250-க்கு ...

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வடகிழக்கு ஆயர் மன்றம் அதிரடி முடிவு: அரசியல் தீர்வை நோக்கி புதிய முயற்சி!

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வடகிழக்கு ஆயர் மன்றம் அதிரடி முடிவு: அரசியல் தீர்வை நோக்கி புதிய முயற்சி!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியில் இறங்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. ...

சேருனுவர பகுதியில் 1,820 லீற்றர் டீசலுடன் மற்றுமொருவர் கைது

சேருனுவர பகுதியில் 1,820 லீற்றர் டீசலுடன் மற்றுமொருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி 1,820 லீற்றர் டீசலை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் சேருனுவர பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் ...

பிரித்தானியாவில் ஈரான் தூதர் அவசரமாக அழைப்பு; உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைது – கடும் கண்டனம்!

பிரித்தானியாவில் ஈரான் தூதர் அவசரமாக அழைப்பு; உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைது – கடும் கண்டனம்!

பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவலகம், ஈரானின் தூதர் சையத் அலி முசாஃபியை அவசரமாக அழைத்துள்ளது. பிரித்தானியாவிலும் வெளிநாடுகளிலும் “பொறுப்பற்ற மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் நடவடிக்கைகள்” குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக ...

ஆலையடிவேம்பில் 800 லீற்றர் டீசல் பதுக்கிய ஊழியர் கைது!

ஆலையடிவேம்பில் 800 லீற்றர் டீசல் பதுக்கிய ஊழியர் கைது!

ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் டீசலைப் பதுக்கி வைத்திருந்த ஊழியர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, ஆலையடிவேம்பு ...

கொழும்பில் நடந்த பயங்கரம்; சீன நாட்டுப் பெண் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

கொழும்பில் நடந்த பயங்கரம்; சீன நாட்டுப் பெண் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

கொழும்பு - கொஹுவலை, களுபோவில பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய சீன நாட்டுப் பெண்ணே இவ்வாறு ...

மொரட்டுவை மயானத்தில் பரபரப்பு; நகைகளுக்காக கல்லறையைத் தோண்டிய பயங்கரம்!

மொரட்டுவை மயானத்தில் பரபரப்பு; நகைகளுக்காக கல்லறையைத் தோண்டிய பயங்கரம்!

மொரட்டுவை, லக்ஷபதிய பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், மர்ம நபர்கள் மயானத்திலுள்ள சவப்பெட்டியைத் தோண்டியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ...

Page 279 of 2053 1 278 279 280 2,053
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு