Tag: Battinaathamnews

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோர விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோர விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை வாகனேரி பிரதான வீதியின் பால்பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று 01 இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் ...

இலங்கைக்கு தென் கிழக்காக வளிமண்டல தளம்பல் நிலை; 14ஆம் திகதி வரை மழை

இலங்கைக்கு தென் கிழக்காக வளிமண்டல தளம்பல் நிலை; 14ஆம் திகதி வரை மழை

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேற்கு, ...

அநுர உட்பட 3 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அநுர உட்பட 3 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன அகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் பெண்கள் மற்றும் ஆண்கள் ...

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது

முன்னாள் பொலிஸ்மாதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று ...

கடவுச்சீட்டு விநியோக சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்

கடவுச்சீட்டு விநியோக சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்

கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ...

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சுஹரா புகாரி

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சுஹரா புகாரி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கொழும்பு மாநகர சபைக்குப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த திருமதி முஹம்மது புகாரி பாத்திமா சுஹரா (Mrs. Mohamed Buhari Fathima Sohara), தனது ...

திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திக்கோடை புதிய வீட்டுத்திட்டப்பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு (11.02.2026) உணவு ...

போதைப்பொருள் பாவனை; சிக்கும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்

போதைப்பொருள் பாவனை; சிக்கும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்

போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பஸ்களில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பஸ் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் ...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர (Shani Abesekara, Director Of The Criminal Investigation Department (cid), Colombo 07,Srilankan,Nationwide Could, Protection 24/7) என்ற ...

Page 400 of 2065 1 399 400 401 2,065
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு