Tag: Battinaathamnews

பாராளுமன்ற நூலகத்தில் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களிடையே கலந்துரையாடல்

பாராளுமன்ற நூலகத்தில் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களிடையே கலந்துரையாடல்

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்றையதினம் (21) காலை 10 மணியளவில் நடைபெற்றிருந்தது. இவ்வாறு நடந்த கூட்டதொடரில் பலருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டதுடன், வருகின்ற ...

சீனத் தூதுவருக்கும் மட்டு மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் சந்திப்பு

சீனத் தூதுவருக்கும் மட்டு மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கியு சென்ஹொங் இற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை ...

நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த ஜனாதிபதி

நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த ஜனாதிபதி

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு டிசம்பர் மாதம் நடைபெறுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சபையில் அறிவித்துள்ளார். இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற ...

லண்டனில் இருந்து வவுனியா வந்த பெண் கைது

லண்டனில் இருந்து வவுனியா வந்த பெண் கைது

லண்டனில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து, சமூக வலைத்தளம் மூலம் நபர் ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ...

அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகள் வழங்கிய விவகாரம்; பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க சி.ஐ.டியில்

அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகள் வழங்கிய விவகாரம்; பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க சி.ஐ.டியில்

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து, அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ...

இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை; கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி

இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை; கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள ...

மாவீரர் நினைவேந்தல் வாரம் இன்று முதல் ஆரம்பம்

மாவீரர் நினைவேந்தல் வாரம் இன்று முதல் ஆரம்பம்

ஈழத் தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் ...

சுமந்திரனே மீண்டும் வேண்டும்

சுமந்திரனே மீண்டும் வேண்டும்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்பிலே போட்டியிட்ட சுமந்திரன் தோல்வியடைந்தது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்றும் சுமந்திரன் தான் சரியான நபர் என்றும், அவர்தான் பாராளுமன்றத்தில் ...

கௌதம் அதானி மீது அமெரிக்க மாவட்ட நீதிமன்றில் குற்றச்சாட்டு

கௌதம் அதானி மீது அமெரிக்க மாவட்ட நீதிமன்றில் குற்றச்சாட்டு

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் பிற வணிக நிர்வாகிகள் மீது பல மில்லியன் டொலர் இலஞ்சம் மற்றும் மோசடி திட்டத்தில் ஈடுபட்டதாக நியூயோர்க்கில் உள்ள ...

27 பிரதி அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்

27 பிரதி அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஹரிணி இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்துள்ளார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ...

Page 1681 of 2069 1 1,680 1,681 1,682 2,069
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு